தமிழ் அரங்கம்

Monday, April 6, 2009

எட்டப்பர்களின் கொட்டம்


தமிழினத்தின் மேலான வரலாறு, இனி துரோகிகளின் ஆதிக்க வரலாறாகின்றது. புலியின் முடிவு, இப்படித் தான் வரலாறாகி எழுதப்படுகின்றது. தமிழ்மக்கள் மீண்டும், சுதந்திர மூச்சு விடமுடியாது. இதுவரை காலமும் புலிக்கு அடிமைகளாக இருந்தவர்கள், இனி துரோகிகளுக்கும் அரசுக்கும் அடிமையாக இருக்கவேண்டும். இதைத்தான், இனி எம் மக்கள் பெறப்போகின்றார்கள்.

அரசின் தயவில் அரசியல் பிழைப்பு நடத்துகின்ற எட்டப்பர் கும்பல், புலியின் அழிவில் அதிகாரத்தில் அமரவே துடியாகத் துடிக்கின்றது. அரசுடன் தொங்கி நிற்கும் தமிழ் துரோகக் கும்பலின் வரலாறு, தமிழினத்தை இனி ஓடுக்கும் வரலாறாக மாறுகின்றது.

கிடைக்கும் அதிகாரத்தை எப்படி சுவைப்பது என்ற பேரங்கள், குத்துவெட்டுகள், ஆய்வுகள், ஆட்களையே போட்டுத் தள்ளுதல் என்று.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: