தமிழ் அரங்கம்

Saturday, May 9, 2009

கிழக்கு கிரிமினல்களின் 'உதயம்" போல் தான், வடக்கின் 'வசந்தமுமாகும்"

இன்று கிழக்கில் எது நடக்கின்றதோ, அதுதான் நாளை வடக்கிற்கும். இதையே சிங்கள மேலாதிக்கத்துக்கு தலைமை தாங்கும் 'மாண்புமிகு" பேரினவாதியான ஜனாதிபதியும் கூறுகின்றார்.

கிழக்கில் கருணா – பிள்ளையான் என்ற இரு கிரிமினல்கள், அரசின் துணையுடன் ஒரு மாபியாத் தொழிலையே நடத்துகின்றனர். இதுவோ சர்வதேச கிரிமினல்களுடன், வலைப்பின்னல் கொண்டது.

அண்மையில் கசிந்து வெளியாகும் செய்திகளின்படி, கிழக்கு 'விடிவெள்ளிகள்" மனிதர்களை கடத்திச்சென்று உடல் உறுப்புகளை கூட சர்வதேச சந்தைக்கு சப்ளை செய்வதாக தெரிகின்றது. ஒருபுறம் கப்பத்தை அறவிடுவது மறுபக்கம் உடல் உறுப்புகளை கூறுபோட்டு விற்பது வரை அரங்கேறுகின்றது.

அண்மையில் கிழக்கு 'விடிவெள்ளி"கள் மட்டக்களப்;பில் கொன்ற சிறுமி தினுஷிகாவின், இரு கண்களும் சிறுநீரகமும் கூட அகற்றப்பட்டு இருந்ததாக.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: