புலியழியக் காத்திருந்து.
ராஜபக்ச புத்திரரை அடியொற்றி
களமிறங்கி நிற்கின்ற காலமிது
பொறிகொண்ட வாழ்வுணரா
போக்கிரியாய் புத்திஜீவிகள்
நெறிகெட்டு கொழும்பு சென்று
நின்றுரைக்கும் கதைகேளேன்
விழிவழியே வழிகின்ற கண்ணீரோ
ஆனந்தக் கழிப்பினிலே வந்ததுவாம்
வழிநெடுக வீழ்ந்தவரோ.. புலி
அத்தனையும் சுட்டவராம்
களிகொண்டு மக்கள் முகாமில்
கால்நடை பயில்கினமாம்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழ் அரங்கம்
- பாசிசத்துக்கு எதிராகப் போராடிய செல்வநாயகத்தின் மரணச் செய்தி - 8/7/2025 -
- தமிழினத் "துரோகிகளின்" வேலை - 7/7/2025 -
- சிறுமி அம்சி, அமைச்சரின் பாலியல் குற்றச்சாட்டால் மீண்டும் தற்கொலை - 5/9/2025 -
- ஆறு திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளையும் - துர்க்காபுரமும் - 5/3/2025 -
- ஈஸ்டர் தாக்குதலும் - விசாரணைகளும் - பிள்ளையானும் - 4/23/2025 -
Tuesday, August 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment