தமிழ் அரங்கம்

Monday, August 17, 2009

தமிழ்மக்களை கேனயனர்களாக காட்டும் புளாட் சித்தார்த்தனும், பேரினவாத மகிந்த கும்பலும்

புலி இல்லாது நடந்து முடிந்த தேர்தல் மூலம், தமிழ்மக்கள் ஒரு செய்தியை முகத்தில் அறைந்து கூறியுள்ளனர். எல்லாம் புலியினால் வந்த வினை, புலிகள் அழிந்தால் எல்லாம் சரி என்று கூறி வந்த, எல்லா புலியெதிர்ப்பு பன்னாடைகளுக்கும் மக்கள் தெளிவாக பதிலளித்துள்ளனர்.

மக்களாகிய தாங்கள் என்ன நினைக்கின்றோம் என்பதை மட்டுமின்றி, ஏன் புலியின் பின் கடந்தகாலத்தில் நின்றோம் என்பதையும், மண்டையில் கொத்தி பதிலளித்துள்ளனர். மக்கள் கோரியது அரசியல் உரி;மையையே. இந்த உண்மையை மறுத்து வந்தவர்களை, பிரபாகரனின் மரணம் போல் அனாதையாகவே மக்கள் சாகடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில்...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: