தமிழ் அரங்கம்

Monday, December 7, 2009

எனது இயக்க இலக்கம் 1825, வரலாற்றை திரிக்கும் அசோக்கிடம் சில கேள்விகள்

தற்போது இனியொருவில் வெளியான றயாகரன் மீதான சேறடிப்புக் கட்டுரை தொடர்பான எழுத்துக்களையும் அதற்கான பதில்களையும் அவதானமாகப் பார்த்துவருகின்றேன். இதில் என்ன வேடிக்கை என்றால் சமூகம் சார்ந்தவர்கள் யார் என்பது பற்றி இடையில் குறுக்கிட்டு எழுதும் நாவலனின் எழுத்துக்கள் தான்.

முதலில் விவாதத்தை நடத்துங்கள் அந்த விவாதத்தின் முடிவில் சமூகம் சார்ந்தவர்கள் யார் எனவும் சமூக அக்கறை கொண்டவர்கள் யார் எனவும் மக்கள் அறிந்து கொள்வார்கள்.

விவாதத்தை ஆரோக்கியமாக நடத்தும்போது இடையில் சேறடிப்புகளை தவிருங்கள். நாவலன் உங்கள் மீது ஒரு வினா கடந்த பல வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்தியப் பிரயாணத்தின் பின்பான உங்கள் மாற்றம் தான் இவை.

நண்பர் றயாகரனும் நண்பர் அசோக்குக்கும் இடையிலான விவாதம் என்பது என்னைப் பொறுத்தவரையில் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும், கடந்தகால வரலாற்றின் மீதான விவாதமாகவே பார்க்கப்படவேண்டியது அவசியம். இந்த வரலாற்று விவாதத்தில் பங்குபற்றுவதற்கு ஈழ போராட்டத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு நபர்களுக்கும் உண்டான வரலாற்றுக் கடமை. அதன் அடிப்படையில் நானும் இதனுள் நுழைகின்றேன்.

முதலில் என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்

நான் யாழ் மாவட்டத்தை ..............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: