எழுந்திடுவோம் எனும் துணிவு இதயத்தே துளிர்த்தது
வெந்து புண்ணாகிய உணர்வுகள் வேகம்கொள்வது தெரிந்தது
மனிதம் வாழ்வதாய் மனது தேற்ரியது
சாவுக்குள் மிஞ்சிய சனத்தின் தவிப்பும்..தப்பிய
பிள்ளைகள் உடலெங்கும் ரவைகளாய்
ரணத்தின் பொழுதுகளிலும்
துரும்பைத்தன்னும் அசையென மனிதம் உறுத்தாதிருப்பது எப்படி......
கனத்துவெடித்து கதறும் முனகலிலும்
சினத்தை தூண்டும் சிறுமையில் எப்படிவாழ முடிகிறது......
இனத்தின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழ் அரங்கம்
- தமிழினத் "துரோகிகளின்" வேலை - 7/7/2025 -
- சிறுமி அம்சி, அமைச்சரின் பாலியல் குற்றச்சாட்டால் மீண்டும் தற்கொலை - 5/9/2025 -
- ஆறு திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளையும் - துர்க்காபுரமும் - 5/3/2025 -
- ஈஸ்டர் தாக்குதலும் - விசாரணைகளும் - பிள்ளையானும் - 4/23/2025 -
- பி.றயாகரன் அவர்களின் பிரிவாற்றாமை, குறித்த நினைவுக் கல்வெட்டு" - சோபாசக்தி - 4/21/2025 -
Monday, December 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment