தமிழ் அரங்கம்

Sunday, December 6, 2009

சீ, நீங்கள் எல்லாம் மத்திய குழு உறுப்பினர் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 7)


அந்த குற்றக் கும்பலுடன் தான் தொடர்ந்து கூடி அரசியல் செய்தவர். இது போன்று மற்றைய இயக்கங்களுடன் கூட, இதே அரசியல் தான். மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை மக்கள் முன் கொண்டு வராது சந்தர்ப்பவாத அரசியல் நிலையெடுத்து அவர்களுடன் கூடிக் குலாவியவர். இந்த நிலையில் தன்னை அரசியலில் நிலை நிறுத்த, வேறு சிலரின் துணையுடன் இடதுசாரிகளை இறக்குமதி செய்தவர். அப்படி இடதுசாரிகளை இறக்க உதவியவர்கள், இவரின் டக்ளஸ் வரையான இடதுசாரிய அரசியல் பம்மாத்துகளை உறவுகளையும் புரிந்து கொண்ட யாரும் அவரோடில்லை.

இப்படிப்பட்ட இவர், அன்று காடு மேடு எல்லாம் தேடி பிடித்துவந்தவர்களைக் கொன்று புதைத்த போது, அதை தட்டிக்கேட்க அக்கறையற்று அதற்கு துணை நின்றவர்தான் இந்த "இனியொரு" அசோக். சரி அந்த இயக்கத்தை விட்டு வெளிவந்த பின், அதை மக்கள் முன் சொன்னது கிடையாது. ஆனால் 20 வருடமாக "இடதுசாரி" அரசியல் வியாபாரம் மட்டும் செய்கின்றார்.

இப்படிப்பட்ட...
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: