தமிழ் அரங்கம்

Saturday, January 3, 2009

பேரினவாத கொண்டாட்டங்களும், தமிழினத்தின் பரிதவிப்பும்


பாலியல் வதை செய்யப்பட்ட பெண்ணின் உடலம் பற்றிய காட்சியை வெளியிட்டது தவறு என்று எமக்கு வந்த ஈமெயில்களை ஒட்டியும், பேரினவாத அரசு இந்தக் காட்சி மீது ஒரு விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ள நாடகத்தை ஒட்டியும், நாம் எழுதிக் கொண்டிருந்ததை தற்காலிகமாக நிறுத்தியே இக்கட்டுரை.

கிளிநொச்சியை பேரினவாதம் கைப்பற்றிய நிகழ்வு, பேரினவாதம் பாட்டாசு வெடிக்கவைத்து கொண்டாடும் கொண்டாட்டமாக மாறியுள்ளது. மறுபக்கத்தில் தமிழினமோ கையறு நிலையில் ஏற்பட்டுள்ள பரிதவிப்போ, ஈடிணையற்ற சோகமாக மாறியுள்ளது. ஒரு நாட்டில் வாழும் மக்களின் இரண்டு விதமான எதிர்வினைகள். தமிழினம் தம்மைத்தாம் பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழலில் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது.

இங்கு புலிகளிள் வெற்றி தோல்வி என்பதல்ல, தமிழ் மக்களின் பிரச்சனை. தமிழ் மக்கள் மேல் பேரினவாதம் கடந்த 60 வருடத்துக்கும் அதிகமான காலத்தில் எதைச் செய்ததோ, அதை மறுபடியும் கிளிநொச்சி வெற்றி மூலம் செய்துள்ளது. புலிகள் தோன்ற முன்னமே தமிழினம் இலங்கையில் தன் ஜனநாயக உரிமையை இழந்து, அதற்காக போராடியது. அதை இன்று ஏறிமிதித்துச் செல்வதே பேரினவாதத்தின்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: