தமிழ் அரங்கம்

Wednesday, May 13, 2009

இனவழிப்பை செய்யும் யுத்த வடிவங்கள்

பேரினவாத பாசிட்டுகள் நடத்தும் இனவழிப்பு யுத்தத்தை, அப்பாவி பொதுமக்கள் மேல் தான் நடத்துகின்றனர். இந்த அரசியல் உண்மையைத்தான் புலிப் பாசிசம் தனக்கு சார்பாக கொண்டு, மக்களை தனது யுத்த கருவிகளாவே தன் பின்னால் குவித்து வைத்துள்ளது. இப்படி இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வியை, யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மக்களை கொல்லும் தம் வடிவத்தின் மூலம் கட்டமைக்கின்றனர்.

புலிகள் மக்களைக் கொல்ல உதவும் வண்ணம் தான், யுத்ததந்திரத்தை கட்டமைக்கின்றனர். இதன் பொருள் என்ன? பேரினவாதம் மக்களை வகைதொகை இன்றி கொல்லும், அதைக் கொண்டு நாங்கள் தப்பமுடியும் என்று அது கருதுகின்றது.

இப்படி பேரினவாதம் வகை தொகையின்றி கொல்லும் என்பதன் மூலம் அந்த செயலை ஆதரிக்கும் புலி ஒருபுறம். மறுபக்கத்தில் பேரினவாதம் வகை தொகையின்றி கொல்வதை 'ஜனநாயகம்" என்று சொல்லி ஆதரிப்பவர்கள் புலியெதிர்ப்பாளராக உள்ளனர். இப்படி இரு தரப்பும், வௌ;வேறு வடிவங்களில் மக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றனர்.

புலிகள் மக்களை 'பணயக்கைதியாக" வைத்திருப்பதால் தான் அவர்கள் கொல்லப்படுகின்றனர் என்று கூறி, கொல்வதையும் கொல்பவனையும் ஆ.......
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: