Saturday, May 16, 2009

இதத்ருணத்தை, இந்த நேரடி அனுபவத்தைக்கொணு மக்களை அறிவூட்டி ...


ஆனால் ஒவ்வொரு முறையும் எதிர்க்கட்சிக்கு வாக்களி என்று சொல்வதாகவே இந்த வரலாறு நீளப்போகிறது.

கட்சிகளைத் தோற்கடிப்பதை விட மக்களை ஏமாற்றும் சதிவலையான கட்சி ஜனநாயகத்தையே தோகடிப்பது என்ற வகையில் தேர்தல் புறக்கணிப்பு சிறந்த அரசியல் நிலைப்பாடு.

ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்களை எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கப்பழக்குவதை விட, தேர்தல்களூடு படிப்படியாக கட்சி அரசியலுக்கு எதிரான அரசியற்சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியுமானால் அதன் அறுவ்டை பெரியது.

ஈழஅவலத்தால்........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: