தமிழ் அரங்கம்

Thursday, July 16, 2009

போலி ஜனநாயகம் பெற்றெடுத்த மன்னராட்சி

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நடக்கும் தேர்தல், பல்வேறு மொழி, இன, மத, சாதி, பிரதேச வேறு பாடுகளால் சூழப்பட்டிருக்கும் நாட்டில் நடக்கும் பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் என்றெல்லாம் இந்தியாவின் ஜனநாயக மாண்பைப் பார்த்து வெளி நாட்டினர் வியப்படைவதுண்டு.

என்ன இருந்தாலும் ஜனநாயகமாயிற்றே! ஆனால் இந்த ஜனநாயகத்தின் மாண் பினை உள்ளிருந்து வேறு வழியில்லா மல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கொரு முறை நடக்கும் கூத்து.

இந்தக் கூத்தில் நவவிரசங்களும் காட்டாறாய் பெருக்கெடுத்து ஓடும். காலை எழுந்ததும் அனிச்சைச் செயலாகப் பல் துலக்குவது போல.....
.... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: