தமிழ் அரங்கம்

Tuesday, January 5, 2010

எம்மை புதிய ஜனநாயகக் கட்சியின் "முகவராக, கிளையாக" இருக்கட்டுமாம்!?

திடீரென "மார்க்சியத்தின்" பெயரால் சிலர் கூறுகின்றனர். ஆயிரம் தவறுகள் இருந்தாலும் களத்தில் நிற்கும் புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து நிற்க வேண்டுமாம்! இதைக் கடந்த 30 வருடமாக சொல்லாதவர்கள், இன்று திடீரென சொல்லுகின்றனர். ஆச்சரியமும், அதிர்ச்சியும் தான். கடந்த 5 வருடத்துக்கு முன், ஏன் ஒரு வருடத்தின் முன் கூட கோரியது கிடையாது. அன்று நாங்கள் மட்டும் போராடிக் கொண்டிருந்த காலம்.


அப்போது இதைக் கோரியிருந்தால், ஏன் இன்று இவர்கள் கோரியது போல் நாம் "முகவராக, கிளையாக" அன்று மாறியிருந்தால், புலிக்கு ஏற்ப நாம் வில்லுப்பாட்டுதான் அடித்து இருக்க வேண்டும். சர்வதேசியக் கடமையாக, இப்படிக் கோருவோரின் அமைப்புக்கு நாம் செய்த எதையும் செய்திருக்க முடியாது. இன்று புலி அழிந்தவுடன் எமக்கு எதிராக கடைவிரிக்கின்றனர். எம்முதுகில் சிலர் குத்துகின்றனர்.

எம்மை "முகவராக, கிளையாக" இருக்கக் கோரும் கட்சி கடந்த 35 வருடமாக புதிய ஜனநாயகக் கட்சயியாக இருந்துள்ளது. இலங்கையில் நடந்த கொந்தளிப்பான காலத்தில், அது என்னதான் செய்தது? மா.லெ.மாவோயிசத்தை உருத்திராட்சைக் கொட்டையாக்கி செபம் செய்தது. இதற்கு வெளியில் தான் மார்க்சியம் சார்ந்த வர்க்கப் போராட்டங்களும், தி..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: