Wednesday, January 6, 2010

தேர்தல் திருவிழா : கூட்டமைப்பும், புலிகளும் வானத்தையே வில்லாக வளைத்துக் காட்டுகின்றனர்

கடந்த 60 வருடமாகவும், அதே நேரம் ஆயுதமேந்தி 30 வருடமாகவும், தமிழ் தேசியத்தின் பெயரில் அவர்கள் வழிகாட்டியது என்ன என்பதை, வரலாறு காட்டி நிற்கின்றது. ஒரு இனத்தையே தேசியத்தின் பெயரில் பலியிட்டதற்;கு அப்பால், இவர்கள் எதையும் வழிகாட்டவில்லை. மக்களுக்காக போராட முனைந்தவர்களை தங்கள் குறுகிய நலனுக்கு பலியிட்டதுடன், தாம் அல்லாத அனைவரையும் கொன்று குவித்தனர். இதுவே எம் கடந்தகால தமிழ் தேசிய வரலாறு.


தமிழ் தேசிய இனமே அழிந்து போகும் வண்ணம், அனைத்து செயல்பாடுகளும் அமைந்து இருந்தது. இன்று தேர்தல் கூத்தில் கூட்டமைப்பும், புலிகளும் தமிழினத்தை வழிகாட்ட புறப்பட்டுள்ளனர். மீண்டும் ஒரு புதைகுழியை வெட்டி வைத்துக்கொண்டு, அதற்குள் தள்ளிவிட முனைகின்றனர்.

சரத்பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், மகிந்தாவை தோற்கடிப்பதன் மூலம் தமிழினத்தின் நலன்களைப் பெறமுடியும் என்கின்றனர். இப்படி ஆயிரம் முடிவுகளை முன்பு கூறி எடுத்தவர்கள் தான் இவர்கள். இது தமிழினத்தின் அவலமாக இன்று.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: