தமிழ் அரங்கம்

Sunday, December 28, 2008

முக்கிய அறிவித்தல் : பேரினவாத கயவர்கள் எம் பெண்கள் மேல் கூத்தாடும் ஓளிநாடாவை பெறுவது பற்றிய விபரம்

பேரினவாதம் கையாண்ட கொடூரமானதும், பாலியல் ரீதியான செயல் அடங்கியதுமான 90 செக்கன் ஓளிநாடாவை பொறுப்புள்ள அமைப்புகள், தம்மை உறுதி செய்து எம்மிடம் பெறமுடியும். எம் இணைய ஈமெயில் மூலம் தம்மை உறுதி செய்து, ஈமெயில் மூலம் இதை பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தனிப்பட்ட துஸ்பிரயோகத்தை தடுப்பதும் அவசியமானது. சிங்கள பேரினவாதத்தை சேர்ந்த ஆணாதிக்கவாதிகள் இதை எந்த நோக்கில் கையாண்டனரோ, அந்த நோக்கில் இதை பயன்படுத்தும் தனிநபர்கள் எங்கும் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் எமக்கு கிடையாது.

நேர்மையாக தம்மை அடையாளப்படுத்தி............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

1 comment:

இவன் said...

தங்களது இவ் அறிவித்தலுக்கு நன்றி!