தமிழ் அரங்கம்

Monday, April 13, 2009

நெருக்கடிக்கு உள்ளாகும் அரசியலும், அரசியல் பார்வைகளும் (பகுதி -1)

தமிழினத்தைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் திரிபுகளாக நெருக்கடியாக மாறுகின்றது. தொடர் நிகழ்சிகள், அவை மாறுகின்ற வேகம், அதையொட்டிய கருத்துகள் எல்லாம், இன்று நெருக்கடிக்குள்ளாகின்றது. எதிர்காலம் பற்றிய கேள்விகள் பல, முரண்பாடாகின்றது.

அரசியலற்ற எம் சமூகத்தில், தனிமனித முனைப்புகள் அகவயமான முடிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. அகவயமான, மானசீகமான விருப்பத்தை, சமூகத்தின் பொதுக்கருத்தாக கருதி முடிவுகளை எடுக்கின்றனர். இவை குறுகிய தன் அரசியல் எல்லைக்குள் முடங்கி, வெம்பி வெளிப்படுகின்றது. இதையொட்டிய பல்வேறு விடையங்கள் மீதான அரசியல் கேள்விகள், விவாதங்கள், அவதூறுகள் மேலான தத்துவார்த்த விவாதம் இது.

புலி-புலியெதிர்ப்பு அரசியல் அடித்தளத்தில் மக்களை கொல்லுவதன் மூலம், புலியை பாதுகாத்தல் - புலியை அழித்தல் என்ற நிகழ்ச்சி நிரல் அரசியல் நெருக்கடியாகவில்லை. புலி-புலியெதிர்ப்பு வெளிப்படையாக இல்லாத பொதுத்தளத்தில், அரசியல் நெருக்கடிகளை இது உருவாக்குகின்றது. பொதுவாக இது

1. புலிகளின் இறுதி முடிவு எப்படி அமையும்
2. புலியல்லாத சூழல் மீதா......
.முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: