தமிழினத்தைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் திரிபுகளாக நெருக்கடியாக மாறுகின்றது. தொடர் நிகழ்சிகள், அவை மாறுகின்ற வேகம், அதையொட்டிய கருத்துகள் எல்லாம், இன்று நெருக்கடிக்குள்ளாகின்றது. எதிர்காலம் பற்றிய கேள்விகள் பல, முரண்பாடாகின்றது.
அரசியலற்ற எம் சமூகத்தில், தனிமனித முனைப்புகள் அகவயமான முடிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. அகவயமான, மானசீகமான விருப்பத்தை, சமூகத்தின் பொதுக்கருத்தாக கருதி முடிவுகளை எடுக்கின்றனர். இவை குறுகிய தன் அரசியல் எல்லைக்குள் முடங்கி, வெம்பி வெளிப்படுகின்றது. இதையொட்டிய பல்வேறு விடையங்கள் மீதான அரசியல் கேள்விகள், விவாதங்கள், அவதூறுகள் மேலான தத்துவார்த்த விவாதம் இது.
தமிழ் அரங்கம்
- யாழ் முஸ்லிம்கள் மேல் சீமெந்திட்டிருக்க வேண்டுமாம்!? - 3/27/2025 -
- சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம் - 3/25/2025 -
- யூ-ரியூப் சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடிகள் - 3/23/2025 -
- தலைவனைச் சொல்லி தலைவன் வழியில் மண்ணைக் கவ்விய அவதூறு மன்னன் - 3/22/2025 -
- கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம் - 3/21/2025 -
Monday, April 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment