தமிழ் அரங்கம்

Saturday, April 18, 2009

கூலிக் குழுக்களும், 'ஜனநாயகவாதிகளும்", 'நடுநிலைவாதிகளும்", 'இடதுசாரிகளும்" ஒரு அரசியல் புள்ளியில் சந்திக்கின்றனர்

அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை இன்று எதை புலிகளிடம் கோருகின்றனரோ, அதே அரசியல் கோரிக்கையுடன் கூலிக் குழுக்களும், 'ஜனநாயகவாதிகளும்", 'நடுநிலைவாதிகளும்", 'இடதுசாரிகளும்" அனைவரும் இணைகின்றனர். புலியிடம் சரணடை, ஆயுதத்தை கீழே வைக்கி என்கின்றனர். இதற்கு மாற்றாக, இவர்கள் ஏதாவது கோரிக்கையை வைக்கின்றார்களா!?

இல்லை, இங்கு நாங்கள் மட்டும் இதற்கு மாற்றாக வைக்கின்றோம். கடந்தகாலத்தைப் போல் இன்றும், இதில் தனித்து ஒரு போராட்டத்தை தனித்துவமாக நடத்துகின்றோம்.

புலிகளின் இன்றைய சுதந்திரமான இருப்புக்கான நாட்கள் எண்ணப்படுகின்றது. அவர்கள் முற்றாக போராடி அழிவதா, துரோகம் செய்து பிழைப்பதா என்பதோடு, ஏகாதிபத்திய தலையீடுகளுடன் முடிவுக்கு வரவுள்ளது.

இந்த அரசியல் நெருக்கடியில் புலியை விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும், இன்று ஓரே அரசியல் முடிவுக்கு வருகின்றனர். சரணடை என்கின்றனர், ஆயுதத்தைக் கீழே போடு என்கின்றனர்.

இதை அன்று கூ
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: