தமிழ் அரங்கம்

Sunday, April 12, 2009

ஆயிரம் ஆயிரமாக மக்களை பலியெடுக்கவும் - பலிகொடுக்கவும் தயாராகின்றனர் பாசிட்டுக்கள்

எம் இன உறவுகள் ஒரு கூட்டமாக எந்த நேரமும், கொடூரமாகவும் கோரமாகவும் கொல்லப்படுவார்கள் என்ற நிலை. யார் கொல்வார் என்பது தான், எமக்குத் தெரியாத புதிராகவுள்ளது. ஆனால் மக்களை கொல்லும் திட்டம் என்னவோ தயாராகவே உள்ளது.

தாம் விரும்பும் இந்த படுகொலைகளை உலகறிய வைக்கவேண்டும் என்பதே, இன்று புலியின் இலட்சியம். இதை மூடிமறைக்க வேண்டும் என்பது, பேரினவாதத்தின் இலட்சியம். இந்த எல்லைக்குள் தான் இவர்களின் தர்மம், தார்மீகம், மனிதவுரிமை என்று எல்லாம். இதை மூடிமறைக்கவே, இவர்கள் மக்கள் என்கின்றனர்.
..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: