தமிழ் அரங்கம்

Wednesday, April 15, 2009

இழப்பைக் காட்டி தப்பிப்பிழைக்கும் அரசியலும், துரோகத்ததை செய்யக் கோரும் அரசியலும் : நெருக்கடிக்கு உள்ளாகும் அரசியலும், அரசியல் பார்வைகளும் (பகுதி -3)

புலிகள் சந்திக்கின்ற அரசியல் நெருக்கடி என்பது, இன்று இரண்டு வழிகளில் மட்டும்தான் தீர்க்கப்பட முடியும்.

1. துரோகத்தை செய்யும் ஒரு சரணடைவு
2. இறுதிவரை போராடி மடிவது.

இதற்கு வெளியில் புலிகள் தம் சொந்த வழியில் மீள்வது என்பது, இன்றைய இராணுவ சுற்றிவளைப்பில் சாத்தியமற்ற ஓன்றாக மாறிவிட்டது. இதை அவர்களே கைவிட்டுவிட்டனர்.

இந்த நிலையில் புலிகள் இறுதிவரை போராடி மடி என்று, நாம் மட்டுமே கோரியிருக்கின்றோம். ஏன் புலி கூட இதை முன்வைக்கவில்லை. மாறாக அவர்கள் துரோகத்துக்கே தொடர்ச்சியாக முனைகின்றனர். இந்த நிலையில் நாம் மட்டும்தான், இப்படி மடிந்தவர்களுக்கு தலை சாய்த்திருக்கின்றோம். புலிகள் கூட இதுவரை அஞ்சலி செலுத்தவில்லை. துரோகத்துக்கு பதில், அவர்கள் தம் தியாகத்தையே அரசியல் ரீதியாக இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.
............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: