தமிழ் அரங்கம்

Monday, January 25, 2010

தேர்தலை நிராகரி! புரட்சி செய்!

புரட்சி என்பது "ஆயுதப் போராட்டமல்ல". ஆயுதப் போராட்டம் என்பது போராட்ட வடிவங்களில் ஒன்று. மக்கள் தம்மைத்தாம் புரட்சிகர கருத்துகள் மூலம் திரட்டிக் கொள்வதுதான், புரட்சியின் உள்ளடக்கம்.

மக்களை அச்சுறுத்துவதற்கு மக்கள் விரோதிகள், புரட்சி என்றால் அது "ஆயுதப் போராட்டம்" என்கின்றனர். இப்படி மக்களை அச்சுறுத்தி, மக்களை ஏமாற்றியே அரசியல் செய்கின்றனர்.

தேர்தலை நிராகரி! புரட்சி செய்! என்றால், தேர்தல் பற்றிய அறிவை விருத்தி செய் என்று அர்த்தம். இங்கு புரட்சி என்பது மனிதன் தன் வாழ்வையும், தன்னைச் சுற்றிய நிகழ்வையும் புரிந்து கொள்ளும் பகுத்தறிவு சார்ந்தது. இந்த பகுத்தறிவு புரட்சிகரமான சிந்தனை முறையாக, அதுவே வாழ்வியல் நடைமுறையாக, சமூகம் சார்ந்த செயல்முறையாக மாறுவது தான், புரட்சியின் உள்ளடக்கம்.

இந்த வகையில் சிந்திப்பது, செயல்படுவது தான் சரியான ஒரு அரசியல் நடைமுறை. இன்று இலங்கையில் இதை செய்யும் வகையில்....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: