தமிழ் அரங்கம்

Monday, November 30, 2009

புலத்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு நடந்ததென்ன? நடப்பது என்ன?

புலம்பெயர் சமூகம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டும். நாடு கடந்த தமிழ் ஈழத்தை பொறுப்பேற்க வேண்டும்! இதுவே தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்கின்றனர் புலம்பெயர் புலிச் «சிந்தனையாளர்கள்.»

இதை நோர்வேயின் பெரும் பான்மைத் தமிழ் மக்கள் நிராகரித்தே விட்டனர். இத்தேர்தலை புலிகளின் ஒரு பகுதியினர் கூட விரும்பவில்லை. இதை அங்கிருந்து வரும் செய்திகள் ஊர்ஐpதம் செய்கின்றன.

நோர்வேயில் தமிழ்மக்களின் எண்ணிக்கை 27,000. வாக்களிக்கத் தகுதி பெற்றோர் 20,000. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களித்தோர் 2,677 பேர் மட்டுமே.

தமிழ் மக்கள் புலிகளின் தமிழ் ஈழப்போரின மூலம் பலவறறைப்பட்டறிந்துள்ளனர். அதிலிருந்து பிழையான பலவற்றை மௌனமாக, அமைதியாக நிராகரிக்கின்றார்கள். தற்போது அவர்கள் போராடும் வல்மையை இழந்துள்ள நிலையில், அவர்களின் அண்மைக்கால போரும்-ஆயுதமும் மௌனமும் நிராகரிப்புமே. இவ் ஆயுதம்....... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: