தமிழ் அரங்கம்

Sunday, November 29, 2009

புலிகளின் இறுதி வாரமும், அதன் அழிவுகளும்...புதிய படங்கள் இணைப்பு

மகிந்த ராசபக்சா யோர்தானுக்குச் செல்லும் முன்னர், இராணுவம் ஒரு செய்தியை வெளியிட்டது. ''இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகளை தாம் செயலிழக்க செய்துவிடுவோம்'' என்பதே அச்செய்தியாக இருந்தது. இவ்வாறு இராணுவம் அறிவித்த போது, அரசின் நீதித்துறை: புலிகளின் தலைவர் பிரபாகரன், மற்றும் பொட்டு அம்மான் உட்பட நால்வருக்கான பிடியாணையை மீண்டும் ஒரு முறை அறிவித்தது!

மே-14ம் திகதி ஜக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான அமர்வில், அவசர (புலிகளுக்கு உதவ) அமர்வொன்றை நடாத்த முற்பட்டபோதும் அது சாத்தியமாகவில்லை.

மே 15ம் திகதி அதிகாலை முல்லைத்தீவு கடற்பரப்பில், சர்வதேச கடல் எல்லையை நோக்கி விரைந்து கொண்டிருந்த அதிவேகப் படகொன்றை கடற்படையினர் இடைமறித்தனர். இதில் சூசையின் மனைவி முதல் மகன் மகள், மைத்துனி உட்பட பலர் கைது செய்யப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

இதுவே அன்று முதலில் இணையத்தளத்தில்....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: