தமிழ் அரங்கம்

Friday, December 4, 2009

புலிஆண்ட புலத்து மனங்கள்

போர்முரசறைந்த கொடியவர்கள்
நாளை மிதிப்பது நானா அவனா எனத்தீர்மானிக்குமாறு
வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தச் சொல்கிறார்கள்
போரின் அதர்மம் வெளித்தெரியாவண்ணம்
நாட்டைக் காட்டிக்கொடுக்கோமென
இரத்தம் தோய்ந்த கரங்களா
ல்புத்தபீடங்களிடம் சத்தியம் செய்கிறார்கள்…

பழைய எல்லாத்தீர்மானங்கட்கும் மேலானதாய்

வழங்கப்போவதாய் விஞ்ஞாபனங்கள் தயாராகிறது
புலிகளை வைத்து அரசியல் நடத்தியவர்கள்
யாரை ஆ+ரத்தழுவுவதென குழம்பிப்போய்..நாளை
காலமோட்டும் கனவுகள் மட்டுமாய்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: