தமிழ் அரங்கம்

Saturday, December 5, 2009

பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


கடந்த வரலாற்றை மூடிமறைத்து மார்க்சியம் பேசுதலே தான், இன்று புதிய எதிர்ப்புரட்சி அரசியலாகும். 1983ம் ஆண்டு இயக்கங்கள் தோன்றியது போல், எல்லா புனித பட்டங்களுடன் மார்க்சியம் பேசத் தொடங்குகின்றனர். தம்மை மக்களின் புதிய மீட்பாளராக காட்ட முனைகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில், அதன் வௌ;வேறு காலகட்டங்களில், என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற ஆய்வை மறுத்து தொடங்குகின்றது இந்த எதிர்ப்புரட்சி அரசியல்.

ஆய்வாளர்களாக வானத்தை நோக்கியும் வழிகாட்டுவதாக கூறும் இவர்கள், புலி மற்றும் அரசுக்கு எதிரானவர்கள் மக்களை நோக்கி எப்படி என்ன அசைவைக் கொண்டு இருந்தார்கள் என்பதை மட்டும் ஆராய எந்த வக்கற்றும் கிடக்கின்றனர். ஓளிவட்டம் கட்டி, மீண்டும் எதிர்ப்புரட்சி அரசியலை விதைப்பது மார்க்சியம் என்கின்றனர். எதிர் வினையாற்றாது, தங்கள் கடந்தகாலம் சந்தர்ப்பவாதத்துடன் நடத்திய அரசியல் கூத்தை, மூடிமறைத்துக் கொண்டு களமிறங்குகின்றனர்.

கடந்தகாலத்தி...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: