தமிழ் அரங்கம்

Tuesday, December 1, 2009

வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை ஜாரையும் விட்டு வைத்ததில்லை -ஜீவமுரளி

வரலாறுகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவேண்டும் என்ற தத்துவம் முன் எப்போதையும் விட இன்று பரவலாகவும் அடிக்கடியும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அல்லது பரவலாக பல அர்த்தங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. யாருடைய வரலாற்றிலிருந்து யார் பாடம் கற்றுக்கொள்வது? யாரிடம் கற்றுக்கொள்வது? யாருக்காக கற்றுக்கொள்வது? என்ற முரண்நகையான சந்தேகங்களை மாக்சிடம் கேட்பதற்கு அவரும் உயிருடன் இல்லை. ஜார் மன்னனிடம் என்னதான் கற்றுக்கொண்டீர் எனக் கேட்பதற்கு லெனினும் இல்லை. இப்படி ஒரு துர்ப்பாக்கிய சூழலில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். -உயிர்மெய் 2009 மலரிலிருந்து-எனது வரலாறு ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு மார்ச் மாதம் பதினைந்தாம் திகதி தாயாரின் பிறந்தநாள் அன்று தொடங்குகின்றது. அன்று தமிழீழம் காணுவதற்காக கள்ளத் தோணியில் வல்வெட்டித்துறையில் இருந்து புறப்பட்டு வேதாரணியத்தில் கால்வைத்து இன்று ஐரோப்பாவில் வாழ்ந்து வருகிறேன்.


வரலாறு என்பது மக்களின் போராட்டங்களே என மாக்ஸ் எழுதிவைத்துப் போவதற்கு முன்னரும், அவர் இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்னரும், மக்கள் வாழ்ந்தார்கள். மன்னர்களும் வாழ்ந்தார்கள். மன்னர்கள் கொலைகளும், மக்கள் போராட்டங்களும் செய்தார்கள். மக்களின் வரலாற்றை மாக்ஸ் மன்னர்களுக்காகவன்றி மக்களுக்காகவே தொகுத்து தந்தார். மாக்ஸின் உழைப்பிலே மனிதர்கள் குறைந்தபட்சம் கற்றுக்கொள்ள........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: