தமிழ் அரங்கம்

Sunday, January 17, 2010

அடிப்படை நேர்மையற்ற இலக்கிய திருட்டில் ஈடுபடும் "மே18" என்ற சதிக் கும்பல் (வியூகம் : பகுதி 04)

மே 18 வரை எதையும் மக்களுக்காக முன்வைத்து போராடதவர்கள் இவர்கள். தமிழீழக்கட்சியின் அரசியலுடன் புலிப்பினாமிக் கும்பலாக மாறி, காட்டிக்கொடுத்தபடி படுத்துக் கிடந்தவர்கள் தான் இந்த திடீர் "மே 18" இயக்கக்கரார்கள். மே 18க்கு பின், திடீரென தம்மை "முன்னினேறிய பிரிவு" என்று கூறிக்கொண்டு திடீரென அரசியல் "வியூகம்" போடுகின்றனர்.

இந்த வியூக அரசியல் எப்படிப்பட்டது? அதன் தார்மிக நேர்மை எப்படிப்பட்டது?

1. கடந்தகால மக்களுக்கான போராட்டங்களையும், தியாகங்களையும் மறுப்பதுடன், அந்த அரசியலையும் (மார்க்சிய லெனிய மாவோ சிந்தனையையும்) தூற்றுகின்றனர்.

2. கடந்தகால எமது விமர்சனங்களை திருடுகின்றனர். அதாவது இலக்கிய திருட்டில் ஈடுபடுகின்றனர். எமது விமர்சனம் முன்வைத்த வர்க்க கண்ணோட்டம் சார்ந்த அரசியல் சமூகக் கூறுகளை நீக்கி, தன்னியல்பு சார்ந்ததாக அதைத் திரித்து தமது கண்டுபிடிப்பாக வெளியிடுகின்றனர்.

3. மார்க்சிய லெனிய மாவோயிச சிந்தனைமுறையை "மார்க்சியத்தின்" பெயரில் மறுத்து சேறடிக்கின்றனர்.

"வியூகம்" இதழின் இறுதிக் கட்டுரையான "விடுதலைப் போராட்டமும் புலிகளும்" புலியை விமர்சிக்கின்றது. இந்த விமர்சனம் புலியை "........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: