தமிழ் அரங்கம்

Saturday, January 23, 2010

எது பயங்கரவாதம்?

"இனியும் இது நீடிக்க முடியாது. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்'' என்று வானொளியில் தோன்றிய அமெரிக்காவின் தலைமைக் கொலை வெறியன் öரானால்டு ரீகன் முழங்கினான்.


அமெரிக்க தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டி ஒன்று இடுகாட்டுக்கு இராணுவ மரியாதையுடன் போகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் 40 அமெரிக்கப் பணயக் கைதிகளுடன் நிற்கும் கடத்தப்பட்ட விமானத்திலிருந்து வீசியெறியப்பட்ட கடற்படை சிப்பாய் ராபர்ட் டீன் ஸ்டேதமின் சவப்பெட்டி.

அது புதைக்கப்படும் முன்னரே எல்சால்வடாரின் தலைநகர் சான்சால்வடாரிலிருந்து ரீகனுக்கு அதிர்ச்சியூட்டும் மற்றொரு செய்தி. மேலும் ஆறு அமெரிக்கர்கள் நாலு கடற்படை வீரர்கள், இரண்டு வியாபாரிகள் உட்பட பதின்மூன்று பேர் தெருவோர உணவு விடுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே ஜெர்மனியின் பெரு நகரம் ஃப்ராங்க்பர்ட் விமானநிலையத்திலிருந்து இன்னுமொரு துயரச் செய்தி. பயணிகள் மண்டபத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பயணப் பெட்டி வெடித்துச் சிதறியது. இடிபாடுகளிடை÷ய ஒரு போர்த்துக்கீசியன், இரண்டு ஆஸ்திரேலியக் குழந்தைகளின் பிணம், ஓர் அமெரிக்கன் உட்பட ஒன்பது தேசத்தைச் சேர்ந்த 42 பேர் படுகாயமுற்றனர்.

1985 ஜூன் க..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: