இன்னும் இரண்டு வருடங்கள் மகிந்தா குடும்பம் கொள்ளையிடவும், ஒட்டுமொத்த இலங்கை மக்களை ஒடுக்கவும், தமிழ் மக்களை இனவழிப்பு செய்யவும், சட்டப்படியான ஒரு கால அவகாசம் இருந்தது. இருந்தும் இன்று அவசரமாக தேர்தலை நடத்தக் காரணம் என்ன?
அடுத்த இரண்டு வருடம் பின்னான தேர்தலுக்கான அவசியம் ஏன் இன்று எழுந்தது? எதிர்காலத்தில் மக்களுக்கு எதிரான அரசியல் விளைவுகள் எது.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
 
 
 



 
 Posts
Posts
 
 
1 comment:
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளிடம் இவர்கள் பாடம்
கற்றிருப்பார்களோ.
Post a Comment