எகிறிமிதித்து ஆணவத்தில் இலக்கற்று வீழ்ந்துபோய்
சந்ததியே சதிவலைக்குள்
சிறகடிக்கும் சிட்டுக்களின் இறகுகள் ஒடிக்கப்பட்டு
எதிரியின் கூண்டுக்குள்
புத்தகம்காவி புள்ளிமானாய் துள்ளித்திரிந்தவர்கள்
கத்திக்குளற இழுத்தெடுத்து
பெற்றவர் உறவுஅற்று எம்இனத்தை கொத்திய கரங்களிலே
கொண்டுபோய் வீழ்த்தியது.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழ் அரங்கம்
Saturday, July 11, 2009
இரும்புப்பிடிக்குள் தள்ளிய இலக்கற்ற போர்
Friday, July 10, 2009
Thursday, July 9, 2009
Wednesday, July 8, 2009
Tuesday, July 7, 2009
பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும்
மாமரத்து நிழலில்
அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை
கிளையில் கட்டிய ஊஞ்சல்
கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள்
வரப்பு வடலியில் கட்டியகுருவிக்கூடு
குண்டகற்று நிபணர்குளாம் துருவி ஆய்கிறது
கொத்திச்சாறி நாற்றுநட்டு களைபிடுங்கி
அருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்புறக்கி
கஞ்சியாக்கியவ..............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை
கிளையில் கட்டிய ஊஞ்சல்
கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள்
வரப்பு வடலியில் கட்டியகுருவிக்கூடு
குண்டகற்று நிபணர்குளாம் துருவி ஆய்கிறது
கொத்திச்சாறி நாற்றுநட்டு களைபிடுங்கி
அருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்புறக்கி
கஞ்சியாக்கியவ..............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Sunday, July 5, 2009
Saturday, July 4, 2009
மக்கள் பலம் வெல்லுமென குரலெழுப்பு
எம் மக்கள் இடரிலும் துயரிலும்
இதயம் வெடிக்கவில்லை ஈரமெழவில்லை
இடித்துரைக்கும் ஓர்மம் எழவில்லை
கோரமெதிர்த்து கொடும்பகை வீழ்த்தும் போராய் எழுக
கலையும் இலக்கியமும் மக்களிற்கானது…...இல்லையென்பாயெனின்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Friday, July 3, 2009
Thursday, July 2, 2009
Wednesday, July 1, 2009
வழுதியும் புரளியும்
தூசுதட்டி எழும் துகள்கள் நாசிக்குள் ஏறி
முச்சுத்திணறல் வருகி;றதாம்
அடித்துவீசும் காற்ரே அடங்கிப்போ
வானில் கலக்கட்டும்
வருங்காலத்தலைமுறையின் சுவாசத்துள் படியட்டும்
முப்புதாயிரத்துடன் முடிவதாயில்லை
மெல்லக்கொல்லும் வழிமுறை
புதியஅண்ணன்மார் வரவுக்காய்
மீண்டும் புரளிகள.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது.
இதுவும் மூன்று வகையை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, June 30, 2009
Monday, June 29, 2009
Sunday, June 28, 2009
நேசசக்திகளை இணைக்காவரை தேசப்போர் வெல்லாது
சுத்தியலும் அரிவாழும் இலட்சினை
சோமவன்ச வார்த்தையெல்லாம் இனவெறி
கழனியாற்ரில் மிதந்ததெல்லாம் மறந்தாய்பதவிக்
கதிரைக்காய் பறந்தின்று அலைந்தாய்
பச்சைத்துரோகி நீ
கத்திக்குளறாதே ராஜபக்ச தமிழருக்கு ஒன்றும்
கொட்டிக்கொடுக்கான்
வெட்டிப்புடுங்கான் தெரியுமுனக்கு
வேசத்தைக்கலைத்திறங்கு தேசத்தில் மக்களிடம்
இல்லையெனில் விமல் வீரவன்ச வளியில்
போயுறங்கு ராஜபக்ச மடியில்.............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
சோமவன்ச வார்த்தையெல்லாம் இனவெறி
கழனியாற்ரில் மிதந்ததெல்லாம் மறந்தாய்பதவிக்
கதிரைக்காய் பறந்தின்று அலைந்தாய்
பச்சைத்துரோகி நீ
கத்திக்குளறாதே ராஜபக்ச தமிழருக்கு ஒன்றும்
கொட்டிக்கொடுக்கான்
வெட்டிப்புடுங்கான் தெரியுமுனக்கு
வேசத்தைக்கலைத்திறங்கு தேசத்தில் மக்களிடம்
இல்லையெனில் விமல் வீரவன்ச வளியில்
போயுறங்கு ராஜபக்ச மடியில்.............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Subscribe to:
Posts (Atom)