தமிழ் அரங்கம்
Monday, November 9, 2009
மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்?
2.பு.ஜ.வின் விமர்சனங்களும் மாவோயிஸ்டுகளின் வசவுகளும்
3.எதிரிக்கு ஒத்திசைவாக அமைவது மாவோயிஸ்டுகளின் செயலா? பு.ஜ.வின் விமர்சனங்களா?
4.யார் நேர்மையானவர்கள்: பு.ஜ.வா, மாவோயிஸ்டுகளா?இதோ ஆதாரம்!
5.மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட "நடிப்பு'
6.முதன்மைத் தவறும் ஆயுதக் குழுக்களும்
7.மாவோயிஸ்ட் இயக்கம்: ஏறுமுகத்திலா, இறங்கு முகத்திலா?
8.தர்மபுரி அனுபவம் என்ன? மீளாய்வு எங்கே?
9.கர்நாடகா அனுபவமும் இதுதான்!
10.ஒப்பாரி வைக்கமாட்டார்கள்! புரட்சி சவடால் அடிப்பார்கள்!
11.உள்ளொன்றும் புறமொன்றும் பேசும் மாவோயிஸ்டுகளின் சாணக்கியத்தனம்
12.குதர்க்கவாதமே கோட்பாடாக!
13.புரட்சிப் பாதை: பு.ஜ.வின் நிலையும் மாவோயிஸ்டுகளின் புளுகும்
14.அரசியலுக்காகத்தான் ஆயுதமா? ஆயுதத்துக்காக அரசியலா?
15.இணைப்பு: நக்சல்பாரி "அபாயம்': அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா?(புதிய ஜனநாயகம், ஆகஸ்டு 2007இல் வெளியான கட்டுரை)
Sunday, November 8, 2009
Friday, November 6, 2009
உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி
1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.
ரசிய உழைப்பாளி மக்கள் கடந்து கொண்டிருந்த ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, November 5, 2009
முதலாளித்துவ இலாபவெறி: பன்றிக் காய்ச்சலைவிட கொடிய கிருமி!
வயிற்று பிழைப்புக்காக சவூதி சென்றிருந்த சலீம், தன் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூர் திரும்பினார். வந்திறங்கிய மூன்று நாட்களில் அவர் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு ஆளானார். இதேநேரத்தில் பெங்களூரில் பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பின்னணியில், சலீம் குடும்பத்தினரும் உறவினர்களும் தொலைக்காட்சியில் சொல்லப்படும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமா என்று சந்தேகிக்க ஆரம்பித்தனர். இதை கேட்ட சலீமும் சற்றே நிலை குலைந்தார்.
இறுதியாகþ நான்காவது நாளில்...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, November 4, 2009
“ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது” தோழர் சிவசேகரத்தின் நேர்காணல் – இரண்டாம் பாகம்
இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர் தோழர் சிவசேகரம் பு.ஜ.விற்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் மற்றும் இறுதிப் பாகம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழக் குழுக்களின் சர்வாதிகாரப் போக்கு, அவற்றின் துரோகம் மற்றும் ஈழ சுயநிர்ணயப் போராட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த மாலெ புரட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்த முடியாமல் போனதற்கான காரணம் உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. அவரது நேர்காணல் குறித்து வாகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சீனாவிலும், ஆப்கானிலும் இருந்த யுத்தப் பிரபுக்களைப் போலவே தமிழீழ இயக்கங்களும் செயல்பட்டன.
சிவசேகரம்: எந்த ஒரு சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் கல்வியறிவு என்பது உயர் நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்கங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. யாழ்ப்பாண சமூகத்திலும் அப்படித்தான். யாழ்ப்பாணத்துப் பொருளாதாரமே முதலாளித்துவப் பொருளாதாரம் அல்ல. சிங்கள முதலாளிகளோடு ஒப்பிடும்போது, மஹாராஜா போன்ற ஒரிருவரைத்தான்... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
போர்க் குற்றம் : அமெரிக்க ஏகாதிபத்திய சதிராட்டமும், பேரினவாதத்தின் சூழ்ச்சியும்
தமிழ்மக்கள் சந்தித்த அவலங்களும் துயரங்களும், இன்று குறுகிய நலன்களுடன் அரசியல் ரீதியாக விலை பேசப்படுகின்றது. இப்படி அமெரிக்க ஏகாதிபத்திய நலன்கள் முதல் மகிந்த குடும்பத்தின் பாசிச ஆட்சியைத் தக்க வைக்கும் எல்லைகள் வரை, தமிழ் மக்களின் அவலம் அரசியலாக்கப்படுகின்றது.
இலங்கையின் எதிரணி அரசியல் கூட, இந்தப் போக்கில் பிளவுபட்டு வருகின்றது. பரஸ்பரம் போர்க்குற்றத்தை காட்டிக்கொடுப்பதில்லை என்று கூறிக்கொண்டு, ஒன்றையொன்று குழிபறிக்கின்றது. இதையே சரத் பொன்சேகா "யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டேன்" என்கின்றார். இதன் மூலம் காட்டிக்கொடுக்க போர்க் குற்றங்கள் உண்டு என்பதும், வெளிப்படையாக..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, November 3, 2009
மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை…
கீழ்க்காணும் துண்டுப்பிரசுரம். பாரிசில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் கொடுக்கவும் உள்ளோம். அண்மையில் சுவிஸ்சில் கொடுத்த துண்டுப்பிரசுரம் உட்பட பலவற்றை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதன் பி.டி.எவ் பிரதி தனியாக இணைப்பில் இணைக்க உள்ளோம். அதை பல மட்டத்தில் எடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம்.
மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை………
ஆம்… எம்மிடம் வீரம் இருந்தது. தீரம் இருந்தது. ஆயுதம் இருந்தது. ஆட்படை இருந்தது. தரைப் படை, கடற்படை, ஏன் வான்படை கூட… இருந்தது!....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, November 2, 2009
கொண்டை முடியும் ஆசாமிகளும், தலை விரித்தாடும் பூசாரிகளும்.
இலங்கையில் தேர்தலுக்கான பரபரப்புக்கள் தொடங்கி விட்டன. அங்கைமாறி இங்கமாறிக் கதைப்பதும், விலைக்கு வாங்குவதும், வழமைபோல் இந்தத் தரகுகளை வளைத்துப் போடுவதுமாக களைகட்டத் தொடங்குகிறது தேர்தல் வியாபாரம்.
Sunday, November 1, 2009
கொல்வதோ அரசின் உரிமை! அதை ரசிப்பதே சமூகத்தின் கடமை!
இலங்கையின் ஜனநாயகம் இதுதான். இதற்குள் தான் சட்டம் நீதி, சமூக ஒழுங்கு என அனைத்தும் இயங்குகின்றது. நாட்டின் அதிகார வர்க்கம், தான் விரும்பியவர்களை எதுவும் செய்ய முடியும். மக்கள் முன் ஈவிரக்கமின்றியே அடித்துக் கொல்லுகின்றது. சூடு சுரணையற்ற சமூகம், அதை வேடிக்கையாகவே பார்த்து ரசிக்கின்றது.
இந்த நிகழ்வு தற்செயலாகவே..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
இன்னமுமேன் தெருவிறங்கு.......
குமுறும் அலைதிரண்டு
தூக்கி கரைபோவென எறிகிறது
எகிறியே அசையாகொலை வெறியொடு
கோலெடுத்தோங்கி அறையும் அரக்கத்தனம்
பாசிசம் வளர்த்தெடுத்த காவற்படை
மனிதமிளந்து மிருகமாய்...
ஆற்றில் தத்தளித்த உயிரை
காத்தசிறுவனை பெற்ர நாடு
கையேந்தி நின்ற பேதலித்த இளைஞனை....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, October 31, 2009
ஒரு நல்ல மனிதனும் கட்சி அரசியலும் – ரிபிசி கலந்துரையாடல்
கடந்த வியாழன் (29.10.09) அன்று ரிபிசி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களுடன் ஒரு அரசியல் சந்திப்பை வானலையில் செய்திருந்தது. மொழிபெயர்ப்பில் முக்கிய பங்களிப்பை ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் பொறுப்புடன் செய்திருந்தார்.
Friday, October 30, 2009
இளையோரின் ஜனநாயகப் பண்பும் கிழப் புலிகளின் ஜனநாயக மறுப்பும்
மக்களின் உற்சாகமற்ற வருகையில் ஏற்பட்ட தாமதத்தினால் வழமைக்கு மாறாக சுமார் ஒரு மணிநேரம் தாமதித்தே நிகழ்வும் ஆரம்பமானது. வெவ்வேறு மாநிலங்களிலும் இருந்தும் வருகை தந்திருந்த இளையோர்கள் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய மொழிகளில் நாட்டின் இன்றைய அவலநிலைகளை வெளிப்படுத்தினர். அறியப்பட்ட சுவிஸ் நபர்கள்....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, October 29, 2009
Wednesday, October 28, 2009
Tuesday, October 27, 2009
மகிந்தரின் தோள்துண்டில் புரட்சிகாணும் படித்த புலத்துமந்தைகள்
பதையுண்டுபோனதென்ன---விதியாஇது
சாவென்று அஞ்சியவர் வாழ்ந்ததில்லை--
பாரின்றுசந்ததியை அழிக்கின்ற பகைமுகாமில்
சோறின்றி வாழ்தலல்ல உறுத்துதலாய்....... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, October 26, 2009
புதிய இணையம் அறிமுகம் : புகலிடச் சிந்தனை மையம்
புரட்சிகர மாற்றத்தை நோக்கி.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, October 24, 2009
Friday, October 23, 2009
இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும் - தில்லை (சுவிஸ்)
3) இலங்கையி...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, October 21, 2009
Tuesday, October 20, 2009
வதை முகாம்களில் தமிழ்ப்பெண்கள்
Monday, October 19, 2009
Sunday, October 18, 2009
புகலிடச் சிந்தனை மையம் சூரிச் இல் நடந்த கலந்துரையாடல்
பேரினவாதப் பாசிசம் புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஒடுக்கியதுடன், சிங்கள புத்திஜீவிகளையும் ஒடுக்கியது. தம்மை....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, October 17, 2009
குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்
பு.ஜ. வாசகர்களும், தமிழக மக்களும் நேபாள நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலையையும், அதனையொட்டி ஐக்கிய நேபாளப் பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) எடுத்திருக்கும் முடிவுகளையும், அம்முடிவுகளின் அடிப்படையில் அமைந்த அக்கட்சியின் நடைமுறையையும், அதற்கு நேபாள உழைக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவையும் புரிந்து கொள்ள, தோழர் பசந்தாவின் நேர்காணல் பெருமளவில் உதவும் என நம்புகிறோம்.
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Friday, October 16, 2009
அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரசியல்
தாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, October 15, 2009
Wednesday, October 14, 2009
சுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் பிரிய
Tuesday, October 13, 2009
நம்மோடு இருக்கும் எதிரிகள் யார்...? நண்பர்கள் யார்...?
தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவையும் கடமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மற்றவனை ஏமாற்றாமல் ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, October 12, 2009
இந்திய இலங்கை அரசுகளின் தொப்புள்கொடி உறவுகள்
முகாம் கூடாரத்து மூலையில்
யாரிவர்கள் எனக்கேட்கிறார்.....
உலகத்தமிழினத் தலைவரின் தூதுவர்கள்
நேரிடை தகவல் சேர்க்கும் நீதிமான்கள்
இந்திய அரசின் மனச்சாட்சியை தட்டிக்கேட்க .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, October 10, 2009
Friday, October 9, 2009
பாரிஸ் சந்திப்பு தொடர்பாய் எனது அவதானங்கள்
ஒரு கட்டத்தில் றயா என்ற தனிமனிதன் தான் அக்கருத்தை.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, October 7, 2009
பாரிசில் நடந்த கூட்டம் : மக்கள் மேலான அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக மக்களைச் சார்ந்து போராட அது உறுதி பூண்டது.
Tuesday, October 6, 2009
நாளைய வாழ்வே பெருவலியாய்.....
கண்முன்னே
கருவைத் தாங்கும் தாயை
தெருவில் இறக்கிவிடும் பேரினவாதம்.......
தன்மண்ணில் தவளவிடும் கனவுடன்
கருவறையின் உதைப்பில்
பொறு மகவே என்கிறது தாய்மை
பிரசவ வலியல்ல.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, October 5, 2009
Friday, October 2, 2009
மானுடராய் வாழ்தலிற்காய் இணைக
கூடவே குழிபறித்த கூட்டெல்லாம்
வெட்டிவிடு முள்வேலியை என்கிறது
மெல்லத்தடவி மகிந்தவை
வெல்லலாம் என ஏய்க்கிறது
செல்லக்கண்டிப்பாய்---ஜ.நா பலமுறை சென்று திரும்புகிறது
வல்லவனாய் எழாதிருத்தி
மனஉளைச்சல் கொடுக்கிறது
நல்கூட்டு உலக வல்லவர்கள்
சொல்லெல்லாம் மாயை
கல்லில் நார் உரிப்போமென்கிறது
Monday, September 28, 2009
Sunday, September 27, 2009
Saturday, September 26, 2009
Friday, September 25, 2009
Thursday, September 24, 2009
Wednesday, September 23, 2009
தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.கவின் கருணையா? நரித்தனமா?
தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்றும், இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் ..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, September 22, 2009
Monday, September 21, 2009
Sunday, September 20, 2009
Saturday, September 19, 2009
Friday, September 18, 2009
Tuesday, September 15, 2009
Monday, September 14, 2009
புலிகளைக் காட்டி தொடர்ந்து கட்டமைத்து வரும் சர்வாதிகார பாசிச ஆட்சியமைப்பு...
சீனா - இந்தியா –பாகிஸ்தான் என்ற பிராந்திய முரண்பாட்டுக்குள், மேற்கு – சீனா என்ற உலகளாவிய முரண்பாட்டுக்குள், இலங்கை தனது.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Sunday, September 13, 2009
பேரினவாத பாசிசம் இலங்கையில் விதைக்கும் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடு, மக்களுக்கு இடையிலான முரண்பாடாகின்றது
Saturday, September 12, 2009
Friday, September 11, 2009
புலம்பெயர்ந்த மக்களின் உணர்வுகளை பவுண்களாக தனது உண்டியலினுள் சொரியச் .. த ஜெயபாலன்
1. ஜனவரி 2008 வரையான 12 மாதங்களில்
சேகரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட நிதி 224,865 பவுண்கள்.நிதி சேகரிப்பிற்கு ஏற்ப.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, September 10, 2009
Wednesday, September 9, 2009
Tuesday, September 8, 2009
போராளி என்பவன் யார்? – நன்றி விடுதலைப் புலிகள்
அன்று மற்றவனை கொல்லவும், ஒடுக்கவும் இதைச் சொன்னார்கள். அதை அன்றிலிருந்து தாங்களே இன்றுவரை செய்து இறுதியில் தற்கொலை செய்து மரணித்துப் போனார்கள்.
- தமிழரங்கம் -
மூலம் விடுதலைப்புலிகள் இதழ் - 7 பக்கம் - 2
உண்மையில் ஒரு விடுதலைப் போராளி என்பவன் யார்?.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்