புலிகள் கொண்டிருந்த "தன்னியல்புவாதம்" தான், படுகொலை அரசியலே ஒழிய. அவர்களின் சுரண்டும் வர்க்க அரசியல்ல என்கின்றனர். தேசியத்தை வர்க்கம் மூலம் அணுகுவதே தவறானது, அதன் தோல்வியை "தன்னியல்புவாதம்" மூலமே அணுக வேண்டும் என்கின்றனர். இதைத்தான் இன்று "மே18" காரர் திட்டமிட்டு "வியூகம்" போட்டுச் சொல்லுகின்றனர். புலி மண்ணைக் கவ்விய நாளை, தங்கள் இயக்கத்தின் பெயராக கொண்டு, தாங்கள் "தன்னியல்புவாதம்" அல்லாத வர்க்கமற்ற வகையில் தொடர்ந்து தேசியத்தை முன்னெடுப்பதன் மூலம், வெற்றிகரமாக தமிழ் தேசியத்தை வழிநடத்த முடியும் என்கின்றனர்.
நாம் சென்ற தொடரில் "தன்னியல்புவாதம்" என்ற கோட்பாடு மூலம், பிற்போக்கான சுரண்டும் வர்க்க தமிழ் தேசியத்தை எப்படி "மே18"காரர்கள் நியாயப்படுத்துகின்றனர் என்ற அரசியல் சூக்குமத்தைப் பார்த்தோம். சுரண்டும் வர்க்கம் தன்னியல்பு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டதாகவே இயங்குகின்றது என்ற அரசியல் உண்மையை "மே18"காரர்கள் .........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
 
 
 



 
 Posts
Posts
 
 
No comments:
Post a Comment