தமிழ் அரங்கம்

Thursday, January 14, 2010

ஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்…

அதேஉரப்பும் உரைகளும் உறுதிமொழிகளும்
உபதேசம் செய்தபடியே மீளவும் மேடையேறுகிறது
எறிகணைகளைவிடவே கொடூரமானதாய்
கரங்களை அசைத்தபடியே வருகிறார்கள்
எந்தப் பதுங்கு குழிகட்குள்ளும் ஒதுங்கமுடியாதபடியாய்
யுத்தத்தில் எஞ்சியவர்கள் கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்

போரின் கோரமும் இழப்புகளும் ஆறாத்துயரும்
கொதிதணலாய் நெஞ்சத்துள் வெந்துகிடக்கிறது
கருகிய பிஞ்சுகளின் கதறல் கண்மூடா கொடும் இரவுகளாய்
ஜயோ முருகாவென்று.....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: