தமிழ் அரங்கம்

Friday, January 15, 2010

விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை நாமல் ராஜபக்~ லண்டனில் சந்தித்துள்ளார்

இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்~ அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் கண்ணனை இரகசியமாக சந்தித்திருப்பதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேக்காவின் ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீர மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு எந்தவிதத்தில் நடைபெற்றது என்பது குறித்து உடனடியாக நாட்டிற்குத் தெரியப்படுத்துமாறு அவர்கள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவை வலியுறுத்தியுள்ளனர்.

சரத் பொன்சேக்காவின் தேர்தல் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

எமில் காந்தன் மற்று...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: