தமிழ் அரங்கம்
Sunday, June 14, 2009
இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்
1.முன்னுரை : இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்
2.தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?
3.இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்
4.கல்வியும் தமிழ் தேசியமும்
5.தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்
6.பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்
7.வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு
8.பின் தங்கிய தமிழ் பிரதேசங்களின் கல்வியும், சிறுபான்மை இனங்களின் கல்வியும்
9.மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்
10.வேலைவாய்ப்புகளும் தமிழ் தேசியமும்
11.யாழ் உயர் வர்க்க தமிழர்களின் ஆதிக்கமும் தேசியமும்
12.இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்
13.மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்
14.மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும்
15.ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.
16.மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு
17.மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்
18.மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்
19.இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்
20.இனவாதமும் சுயநிர்ணயமும்
21.உலகமயமாகும் தேசிய பொருளாதாரமும்
22.இலங்கையில் மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ குறைந்த பட்சம் எவை தீர்க்கப்பட வேண்டும்
மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்
இலங்கையில் திட்டமிட்ட தொடர்ச்சியான இனவழிப்பு வரலாற்றை இந்த மக்களுக்கு எதிராகவே, தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகள் கூட்டாக தொட.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, June 13, 2009
Friday, June 12, 2009
Thursday, June 11, 2009
காலத்தின் கட்டாயம் மக்கள் களம்திறக்கும்
காலம் விடியுமென்ற கனவுடனே சென்றவர்கள்
தலைமையை நம்பி தம்உயிரை ஈந்த…எம்பிள்ளைகள்
உடல் தேடிப்புணர்வதற்கு போரின் தர்மம் அறியா
பாசிசவெறிநாய்கள் பகலிரவாய் அலைகிறது
புலத்து ஆய்வாளப்புலிகளோ ..தலைவர்
இறுதிக்கண நினைவுகட்கு ஆருடம் சொல்கிறது
என்ன கொடுமை......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, June 10, 2009
Monday, June 8, 2009
நீண்டபொழுதெனினும் மீண்டெழுவர்
தலைவர் வருகிறார்
புலத்து தமிழா தெருவில் இறங்கு
கொடியைத் தூக்கு
விடியலைத்தரும் சூரியதேவன்
படத்தைத் தாங்கு
உலகை வெல்ல கருத்தே கேட்கிறார்
அடங்கிப்போன ஆய்வாளர்களே
எழுதுகோல்களை எடுங்கள்
புதிய உலக ஒழுங்கின் இராஜதந்திரமாம்
வென்று காட்டுங்கள் ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Sunday, June 7, 2009
Saturday, June 6, 2009
அரசுக்கு எதிரான அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான, ஒரு பொதுக்கொள்கையிலான வேலைத்திட்டம் மட்டும்தான் மக்களுக்கானது
Friday, June 5, 2009
Thursday, June 4, 2009
தமிழில் இப்படி ஒரு இணையம் கிடையாது
6000 மேற்பட்ட தலையங்களை உள்ளடக்கிய ஒரு இணையம். சமூகத்தின் பல்துறை சார்ந்த கட்டுரைகள் முதல் ஓலி ஒளி பேழைகள் வரை கொண்டவை. விரைவில் 10000 தலையங்களை கொண்டவையாக மாற்ற முனைகின்றோம். மிக இலகுவாக இதை பார்வையிடவும், தெரிவு செய்து படிக்கவும் வகையில், ஒரே முறையில் (கிளிக்கில்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உபதலைப்புக்குள் கூட உட்செல்லத் தேவையி;லை;லை. கீழ் நீலநிறத்தில் உள்ளதைக் கிளிக் செய்து செல்லவும்.
இந்த வகையில்
1.அறிவுக் களஞ்சியம் 40 உபதலைப்பைக் கொண்டது. அண்ணளவாக 800 கட்டுரைகள் உள்ளது.
2.அரசியல் - சமூகம் பி.இரயாகரன் அண்ணளவாக 803 கட்டுரைகள் உள்ளது.
3.புதிய ஜனநாயகம் அண்ணளவாக 754 கட்டுரைகள் உள்ளது.
4.புதிய கலாச்சாரம் அண்ணளவாக 337 கட்டுரைகள் உள்ளது.
5.அரசியல் - சமூகம் 46 மேற்பட்ட எழுத்தாளர்களுடைய கட்டுரைகள். அண்ணளவாக 1087 கட்டுரைகள் உள்ளது.
6.நூல்கள் அண்ணளவாக 23 நூல்கள் உள்ளது.
7.ஒலி – ஒளி அண்ணளவாக 9 உப தலையங்கத்தின் கீழ் 440 தலைப்புகளில் 350 மணித்தியாளங்கள் கொண்டவை. இவை பல்துறை சார்ந்தவை.
8.சமூகவியலாளர்கள் 11 பேருடைய 480 கட்டுரைகள் உள்ளது.
9.ஆவணக் களஞ்சியம் 12 உப தலைப்பில் 300 ஆவணங்கள் உள்ளது.
10.இணைப்புக்கள் 55 இணைப்புகள் உள்ளது.
11.நிழற்படங்கள் - பல நூறுபடங்கள்
இவ் இணையத்தை சமூகத்தில் அறிமுகம் செய்யவும். சமூகத்துக்கு தேவையானவை என்று கருதும் எல்லாவற்றையும், நாம் இணைக்கத் தயாராக உள்ளோம். அந்த வகையில் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்கப்படுகின்றது. இணைக்க கூடிய கட்டுரைகளை தந்து உதவவும்;. இதில் இணைகப்பட்டவை மூலம் (உரிமம்) தவறுதலாக பதியப்பட்டு இருப்பின், அதை சுட்டிக்காட்டின் திருத்தப்படும்.
மேலும் தொழில் நுட்ப ரீதியாக இதைச் செலுமைப்படுத்த முனைகின்றோம். இதற்கும் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்க்கப்படுகின்றது.
email : tamilcircle@tamilcircle.net
குழந்தைகளுடனான பெற்றோரின் உரையாடல் எப்படிப்பட்டது?
பெற்றோர் குழந்தை வள............. முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, June 3, 2009
Tuesday, June 2, 2009
தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்
புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறுவது போல் "எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது. குறைத்தே மதிப்பீடுசெய்கிறது." என்பதால், இதை வென்று விட முடியாது. வெல்வதற்கும், எதிரியை தோற்கடிப்பதற்கும் சில அரசியல் நிபந்தனைகள் ............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, June 1, 2009
Sunday, May 31, 2009
இன்று பாசிட் மகிந்தா, அன்று மனிதவுரிமை மகிந்தா - வீடியோ ஆவணம்
அன்று அதை எதிர்த்த மகிந்...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, May 30, 2009
யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் என்ன?
Friday, May 29, 2009
Thursday, May 28, 2009
Wednesday, May 27, 2009
பேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1
நேபாளம், ஒரு நம்பிக்கையூட்டும் புரட்சிகரமான முன்னெடுப்பு. : சமிர் அமின்
Monday, May 25, 2009
Sunday, May 24, 2009
Saturday, May 23, 2009
ஈழத்தின் அரசியல் எழுச்சியை தட்டித் தடவி தமக்கேற்றபடித் திருப்பும் அதிகாரங்களின் கலை- ஜனகன்
புலிகளுக்குச் சார்பாக எந்தச்சக்திகளும் இல்லாமற்போனது புலிகளின் இயல்பு, இன்றைய உலக அரசியற் சூழல் போன்றவை வழிவந்த துரதிஷ்டம். முன்பெல்லாம் இந்தியா போன்ற சக்திகள் புலிகளை ஆதரித்து தமது கைப்பாவையாக நடத்தியுள்ளன. பிறகு இக்கட்டான முட்டுச்சந்துகளுக்குள்ளிருந்து வெவ்வேறு சக்திகள் புலிகளைக் காப்பாற்றி விட்டிருந்த.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Friday, May 22, 2009
பன்னாட்டு நிறுவனங்களின் நிலப்பறிப்பு ஏழை நாடுகள் எதிர்கொள்ளும் புதிய அபாயம்
ஆப்பிரிக்க கண்டத்தி............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Thursday, May 21, 2009
புலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்!?
Wednesday, May 20, 2009
சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.
போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் மித்னாபூர் மாவட்டத்தின் லால்கார் வட்டாரத்தில் உள்ள சந்தால் பழங்குடியின மக்கள் கடந்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Tuesday, May 19, 2009
இந்தியா நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை ...
அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடு;த்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.
இப்படித் தமிழனை வென்றவர்கள் அதைக் கொண்டாட ஒரு வாரம் விடுமுறை. தோற்ற தமிழர்கள் துக்கம் அனுசரிக்கவும் ஒருவார விடுமுறை. இது தான் எம் மண்ணில் இன்று அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது. பேரினவாதமோ தமிழருக்கு எதிராக, பட்டாசு கொழுத்தி மகிழ்ந்து கொண்டாடுகின்;றது. தமிழர்கள் மேல் இன வன்முறையை ஏவுகின்றது. தமிழினத்தி......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Monday, May 18, 2009
பாரிய இனவழிப்பின் இறுதிக்கட்டமும், புலிகளின் இறுதி கட்டமும்
இதன் மூலம் ஆகப் பெரும்பான்மையான தமிழ்மக்கள், தங்கள் தலைமையாக நம்பிய ஒரு தலைமை அழிக்கப்படுவதை பார்க்கின்றனர். அவர்கள் இந்த அழித்தொழிப்பை, வெறும் புலி அழிப்பாக பார்க்கவில்லை. அப்படி தமிழ்மக்கள் நம்பவுமில்லை. தமிழினத்தின் மேலான அழித்தொழிப்பாகவே, தமிழ் மக்கள் உணருகின்றனர். சாராம்சத்தில் அதையே பேரினவாத அரசு, கொக்கரித்தபடி செய்கின்றது...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
மாயாவதியின் பார்ப்பன சேவை பல்லிளித்தது தலித்தியம்
Sunday, May 17, 2009
Saturday, May 16, 2009
தமிழனை ஏமாற்றி பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது.
அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் : வினை விதைத்தவன் தினை அறுக்க முடியுமா?
Friday, May 15, 2009
கருப்புப் பணத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் சவடால்: குரைக்கிற நாய் கடிக்காது!
சுவிஸ் வங்கியில்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
