தமிழ் அரங்கம்
Sunday, September 6, 2009
Saturday, September 5, 2009
Friday, September 4, 2009
Thursday, September 3, 2009
Wednesday, September 2, 2009
Tuesday, September 1, 2009
தடுப்பூசி மருந்து தயாரிப்பு தனியாருக்கு தாரை வாய்ப்பு, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
Monday, August 31, 2009
மகளிர் சுய உதவிக் குழுக்கள் : பலனடைந்தது யார் பன்னாட்டு நிறுவனங்களா? அடித்தட்டுப் பெண்களா?
Sunday, August 30, 2009
Saturday, August 29, 2009
சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்
சம்பவம் இடம்பெற்ற போது வீதியின் அந்தப் பிரதேசத்தில் சனநடமாட்டம் அற்றுக் காணப்பட்டதாகவும் தமக்கெதிரே கொண்டுவந்து நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து அவசராக இறங்கிய மூன்று இளைஞர்கள், தன்னை இழுத்து வேனில் போட்டுக் கொண்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். வேனில் ஏற்றப்பட்ட தமது கண்கள் கட்டப்பட்டு, ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Friday, August 28, 2009
Thursday, August 27, 2009
தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்
கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரங்களும் போராட்டங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக நடாத்தியுள்ளோம்.
சென்னையில் இராணு......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, August 26, 2009
பேரினவாத பரிசிட்டுகள் இனவழிப்பை எப்படி நடத்தினர் (விடியோ ஆதாரம் இணைப்பு – வலிமை குன்றியவர்கள் பார்க்கவேண்டாம்)
Tuesday, August 25, 2009
Monday, August 24, 2009
Sunday, August 23, 2009
Saturday, August 22, 2009
Friday, August 21, 2009
Thursday, August 20, 2009
Wednesday, August 19, 2009
Tuesday, August 18, 2009
Monday, August 17, 2009
Sunday, August 16, 2009
Saturday, August 15, 2009
காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு
2.வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தை
3.கருவாகி உருவான கதை
4.விசுவாச நாய்கள்
5.தீவிரவாதமும் ஒத்துழையாமையும்
6.சாத்வீகச் சதிச் செயல்
7.கை கொடுத்துக் காலை வாரிய காந்தி
8.நிலப்பிரபுக்களின் தாசன்
9.மூக்கில் நாறிய சுயராச்சியம்!
10.அகிம்சையின் நோக்கம்
11.மகான் அல்ல; மக்கள் விரோதி!
12.பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்
13.ஏகாதிபத்தியங்களுக்குப் பாதபூசை
14.மக்கள் முதுகில் குத்திய காந்தி
15."சுதந்திரம்' ஒரு கபட நாடகமே!
16.குழப்பவாதிகள்
17.படுபிற்போக்காளர்கள்
18.இந்து சநாதனி
19.சர்வாதிகாரிகள்
20.ரௌடிக் கும்பல்
21."வெள்ளையனே வெளியேறு' நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்
22.மேலும் சில ஆதாரங்கள்
Friday, August 14, 2009
புலிகள் முற்போக்கான சட்டங்களையம், திட்டங்களையும் கொண்ட இயக்கமாம்! உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 2
Thursday, August 13, 2009
புலிகள் முற்போக்கான கொள்கைகளை தனக்குள் கடைப்பிடித்த ஒரு இயக்கமாம்! : உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல்
Wednesday, August 12, 2009
"காலச்சுவடு' டிசம்பர்'04 இதழில் ஜெயேந்திரர் கைது குறித்து ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. அதில் இறுதியாக,
Tuesday, August 11, 2009
பாட்டாளி சிந்தனையே பாசிசம் அழிய படைநகர்த்தும்
ராஜபக்ச புத்திரரை அடியொற்றி
களமிறங்கி நிற்கின்ற காலமிது
பொறிகொண்ட வாழ்வுணரா
போக்கிரியாய் புத்திஜீவிகள்
நெறிகெட்டு கொழும்பு சென்று
நின்றுரைக்கும் கதைகேளேன்
விழிவழியே வழிகின்ற கண்ணீரோ
ஆனந்தக் கழிப்பினிலே வந்ததுவாம்
வழிநெடுக வீழ்ந்தவரோ.. புலி
அத்தனையும் சுட்டவராம்
களிகொண்டு மக்கள் முகாமில்
கால்நடை பயில்கினமாம்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, August 10, 2009
Sunday, August 9, 2009
Saturday, August 8, 2009
Friday, August 7, 2009
Thursday, August 6, 2009
ஜெகத்துரு ஜெயலலிதேந்திர ஸரஸ்வதி
சங்கரராமனைக் கொலை செய்தது ஜெயேந்திரன்தான் என்பது உண்மையே ஆனாலும், அதற்கு எப்பேர்ப்பட்ட அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலும் ஜெயேந்திரனைக் கைது செய்யுமாறு ஜெயலலிதா எப்படி உத்திரவிட்டிருக்க முடியும்?
ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்களையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையும் ஒரே நேரத்தில் குடைந்து வரும் கேள்வி இது.
மாறாக, ""சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' என்ற ஜெயலலிதாவின் கூற்றை நாம் ஆமோதித்தாலோ, இந்தக் கைது நடவடிக்கையின் அரசியல்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, August 5, 2009
மக்களை படுகொலை செய்த பிரபாகரனுக்கு...........
புலத்து மாபியாப் புலிகள், பினாமிச் சொத்துகளை பொதுநிதியமாக்க முனையவில்லை. அதை தமக்குள் பங்கு போட்டு தின்னவே முனைகின்றது. இதற்கு பற்பல வேஷங்கள். இதில் தம்மால் ஏமாற்றி காட்டிக்கொடுத்து படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுக்கும், அஞ்சலி நடத்த முனைகின்றனர்.
கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்கு முடியுமா
தனியார் ஆற்றிவரும் ""கல்விச் சேவை'' வரலாற்றிலேயே, இதுவரை இல்லாத வகையில் நர்சரி பள்ளிகள் தொடங்கி தனியார் சுயநிதி பொறியியல், மருத்துவக் கல்லூரி வரை கல்வி கட்டணங்களும், கட்டாய நன்கொடைகளும் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன.
இதுவரை "தரமானக் கல்விக்காக' தனியார் கேட்டதைக் கொட்டியழுத பெற்றோர்கள், இன்று நிலைமை கைமீறிப் போனதையடுத்து, வேறுவழியேயின்றி கட்டண உயர்வுக்கெதிராக ஆங்காங்கே பள்ளிகளுக்கு முன் கூடிக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார்கள். எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி நிர்வாகத்திற்கு.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, August 4, 2009
Monday, August 3, 2009
புலத்து புலி மற்றும் புலி ஆதரவாளர்களுக்கு பகிரங்க வேண்டுகோள் : புலத்து புலிச் சொத்துகளை, தமிழ் மக்களுக்கான பொது நிதியாக்கு!
Sunday, August 2, 2009
Saturday, August 1, 2009
Friday, July 31, 2009
Thursday, July 30, 2009
அரசியல் நகர்வெனும் அடிவருடித்தனம்
பட்டினி போரெடுத்தாய்
பாதையெலாம் தடுத்தாய்
கையெழுத்துப்போர் கடையடைத்தாய்
பேருந்தில் நிறைத்து பெருநகரவீதிகளில்
ஜெனிவாவில் பெல்ஜியத்தில்
எழுச்சியெலாம் அடங்கி ஏன்படுத்தாய்
இனிக் கேபி சொல்கிறார............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, July 29, 2009
புலிகளின் வீழ்ச்சியில் பேரினவாதத்தின் திமிரான எழுச்சி!
மே 18ல் புலிகளின் அழிவை மக்களை மீட்ட யுத்தமென அரசு அறிவித்தது! வெளிநாடு சென்ற மகிந்தா, பிரயாணத்தை இடைநடுவி.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, July 28, 2009
Monday, July 27, 2009
Sunday, July 26, 2009
சிறப்பு வெளியீடு : 25ம் ஆண்டு யூலைப் படுகொலையும், 25 வருட மனித அவலங்களும்
மனிதம் நாள்தோறும் சந்தித்த, சந்திக்கின்ற அவலத்தை, மிக குறுகியகால இடைவெளியில் ஒரு சிறிய ஆவணமாக தயாரித்தளிக்கின்றோம். தேசியம், ஜனநாயகம் என எல்லாம் படுகொலை அரசியலாகி, பாசிமாக தலைவிரித்தாடுகின்றது. நாள்தோறும் படுகொலைகள்.
இதை அடிப்டையாக கொண்ட இந்த ஆவணம், பார்வையாளரை திகைக்க வைக்கலாம். உளவியல் ரீதியாக அதிரவைக்கலாம்.
மௌனிக்கட்டும் துப்பாக்கிகள்
உலகப்பிதாக்கள் கையைநம்பி
தேசம்காக்க கூவியழைத்த கொள்கையில்
நையப்புடைக்கப்பட்டு நடுத்தெருவில் தேசியம்
காட்டுக்குள் வீரரென கதையளப்பும்
பூட்;டியமுகாம் வாழ்வை நீட்டிப்போடும்
பாசிசநகர்வுக்கு பலம்சேர்க்கும்........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Saturday, July 25, 2009
கருணா என்ற எடுபிடிக் கும்பல், மகிந்த பாசிசம் மூலம் விடுத்த மிரட்டல் (ஒலி வடிவம் இணைப்பு – பாசிசம் கையாளும் "தேசிய" மொழியிலானது. கவனம்)
Friday, July 24, 2009
Thursday, July 23, 2009
Wednesday, July 22, 2009
தனக்கு எதிரான இணையங்களையே படுகொலை செய்யும் பாசிசம்
மக்களுக்கு தங்கள் பற்றி எந்த உண்மைகளும் தெரியக் கூடாது. மக்கள் அரசியல் மயப்படக் கூடாது. மக்கள் மந்தைகளாக, தமக்கு அடிமைகளாக இருக்க வேண்டும். இதுவே மக்களை ஆளும் வர்க்கங்களின், அரசியல் இலக்கு மட்டுமின்றி, இலட்சியமுமாகும்...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, July 21, 2009
மலையக மக்களின் கல்வியும், பாடசாலைகளின் தரமும்
1903 43 1765
1949 997 56168
1951 942 60924
1952 935 59554
1955 891 67110
1960 874 78733
1964 859 81695
1966 746 191881
1949ம் ஆண்டுக்கு பின் திட்டமிட்ட வகையில் மலைய...... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, July 20, 2009
Sunday, July 19, 2009
யார் இனித் தலைவர்
பாரததேவியின் பாதம் கழுவி
என்தேசத்து தேரது ஓடுமோ
உணவுப்பொட்டலம் போட்டிறங்கிய அமைதிப்புறா
கழுகாகிக் குதறிய காலம் மறப்போம்
போயஸ்தோட்டத்து அம்மாவுக்கு
வாழ்த்தனுப்பிய கரங்களால்
கண்ணிவெடியகற்றும் கருணைப்படைக்கு
;வாழ்த்துப்பா பாடுவ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்