தமிழ் அரங்கம்

Showing posts with label இடஒதுக்கீட்டு. Show all posts
Showing posts with label இடஒதுக்கீட்டு. Show all posts

Monday, March 23, 2009

எஸ்.சி.-எஸ்.டி.இட ஒதுக்கீட்டுக்குக் குழிபறிப்பு பார்ப்பன-பாசிஸ்டுகளின் கொல்லைப்புறச் சதிகள்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஐந்தாண்டுகளுக்கு முன் தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும், இதற்காக இட ஒதுக்கீட்டுச் சட்டம் திருத்தப்படும் என்றும் தனது பொது வேலைத்திட்டத்தில் சொல்லியிருந்தது. இப்போது அடுத்த தேர்தலும் நெருங்கி விட்டது. தனியார் துறை இடஒதுக்கீட்டுக்காக ஐ.மு.கூட்டணி அரசு சிறு துரும்பைக்கூட அசைக்காதது மட்டுமன்றி, ஏற்கெனவே சட்டப்பூர்வமாக இருந்துவந்த இட ஒதுக்கீட்டையும் ஒழித்துக்கட்டும் அயோக்கியத்தனத்தில் இறங்கி உள்ளது.

கடந்த டிசம்பர் 23ஆம் நாள் மத்திய அரசின் "அலுவலர்கள் மற்றும் பயிற்சித்துறை'' கொண்டுவந்த "தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் பணியிடங்களில் இட ஒதுக்கீடு மசோதா 2008'' மாநிலங்கள் அவையில் எந்த விவாதமும் இன்றி இரண்டே நிமிட அவகாசத்தில் நிறைவேறி உள்ளது. நடப்புக் கூட்டத் தொடரில் அதே மசோதாவை மக்களவையிலும் விவாதத்திற்கு வைக்கும் சடங்கு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

மத்திய அரசு "இடஒதுக்கீட்டுக்கு சட்டரீதியான தகுதி வழங்கவும், தாழ்த்தப்பட்டோரிடையேயும் பழங்குடியினரிடையேயும் தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும்'' இம்மசோதாவைக் கொண்டு வந்துள்ளதாகச் சொல்கிறது. ஆனால் இம்மசோதாவின் உள்ளடக்கமோ, அரசுப் பணிகளில் பார்ப்பனஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்தைக்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்