தமிழ் அரங்கம்

Showing posts with label கூலிக்குழு. Show all posts
Showing posts with label கூலிக்குழு. Show all posts

Friday, April 17, 2009

புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெறுவார்களா?

துரோகம் செய்யாது புலிகள் போராடி மடிந்தால், புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெற முடியாது. துரோகம் செய்தால், அரசுடன் சேர்ந்த கூலிக்குழுவாக நீடிப்பார்கள். இதற்கு வெளியில் முன்புபோல் அவர்கள் இருக்க முடியாது. இங்கு புலிகள் போராடி மடிந்தாலும், புலிகள் உருவாக்கிய வர்க்கம் தொடர்ந்து இருக்கும். ஆனால் அதன் பிரதிநிதியாக புலிகள் இருக்க முடியாது.

ஏன்? புலியின் அழிவை நாம் அரசியல் ரீதியாக புரிந்துகொண்ட விதம் தான், இதை எம்மால் உறுதியாகவும் தீர்மானகரமாகவும் கூறமுடிகின்றது. புலியின் அழிவை முன் கூட்டியே நாம் சொல்ல முடிந்தது என்பது, புலியின் அழிவை புரிந்து கொண்ட அரசியல் அடித்தளத்தின் மூலம் தான். அதன் வர்க்க அடித்தளத்தை மட்டுமல்ல, அந்த வர்க்கத்தினுள் ஏற்பட்ட முரண்பாட்டையும் அடிப்படையாக கொண்டு, இந்த அழிவை பற்றி நாம் முன் கூட்டியே எம் கருத்தை முன்வைக்க முடிந்தது.

புலி எப்படி அழிந்தனர் என்று பார்த்தால், மக்கள் தான் புலிகளை தோற்கடித்தனர். புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு தா
............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்