தமிழ் அரங்கம்

Saturday, November 29, 2008

புலித் தலைவர் பிரபாகரன் சுதப்பி விட்டார்

'நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்" என்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

'நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல..... ஆனால் இந்தியப் பேரரசுடன் அறுந்து போன உறவை மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம்".

போராடும் மக்கள் சக்திகளோடு அல்லாமல், மக்கள் விரோத இந்திய அரசோடு உறவுக்கு ஏங்குகிறார் புலிகளின் தேசியத் தலைவர். தென்னாசிய நாடுகள் மேலும், இந்திய தேசமெங்கும் வாழும் மக்கள் மேலும், அதிகாரத்தையும் அடக்குமுறையும் ஏவிவிட்டிருக்கும் ஆளும் சக்திகளின் உறவைத்தான், தேசியத் தலைவர் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்.

இந்த ஆளும் வர்க்கத்துக்கு எதிரான.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: