தமிழ் அரங்கம்

Monday, May 4, 2009

மாற்று அரசியலற்ற அனைவரும், பேரினவாதத்தின் பின்தான் நடை போடுகின்றனர்

புலிகள் தாமல்லாத அனைத்தையும் பாசிச முறையில் மறுத்த போது உருவான முரண்பாடு என்பது, வெறும் புலியெதிர்ப்பு அரசியல் வரை மாறியது. இப்படி சென்றவர்களின் பெரும்பகுதி, புலியை ஒழிக்க பேரினவாதத்தையும் இந்தியப் பேய் அரசையும் ஆதரித்தனர்.

மறுபக்கத்தில் என்ன நடந்தது!? எந்த ஒரு மாற்று அரசியல் வழியையும் முன் வைக்காதவர்கள், புலியுடனான தம் அரசியல் முரண்பாட்டுக்கு எப்படி தீர்வு கண்டனர், காண்கின்றனர். அவர்களை அறியாமல், அரசின் பின் தான் அதற்கான தீர்வை இனம் காண்கின்றனர். புலம் பெயர் 'மாற்றுகள்", 'மறுத்தோடிகள்", 'இலக்கியவாதிகள்" என்று வேஷம் போட்ட அனைவரும், கூடிக் குலாவி வைக்கும் அரசியல் மக்களைச் சார்ந்தல்ல. இதைத்தான் நாம் முன் வைக்கின்றோம் என்று சொல்ல, அவர்களிடம் மாற்றாக எதுவுமில்லை. புலிகளின் எதிர்தரப்பாக இருக்கும் இவர்கள், அரசைச் சார்ந்து தான் நிற்கின்றனர். இது வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தன்னும், இதுதான் அவர்களின் அரசியல் முடிவாக அமைகின்றது.

இன்று தமிழ்.........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: