தமிழ் அரங்கம்

Wednesday, July 15, 2009

புலத்து ஊடக வியாபாரிகளோ, புலிப் பினாமிகளாக நடித்துத்தான் வியாபாரம் செய்கின்றனர்


இந்தச் சூழல் சார்ந்து, அனைத்தும் உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் காட்டமுனைகின்றனர். அதுவே வியாபாரத்தின் தந்திரம். இதற்காக அரசை எதிர்ப்பார்கள். இதற்கு சமூக நோக்கம் அவசியமில்லை என்பார்கள்;. தாங்கள் அரசை எதிர்ப்பதால், தங்களைத் தாங்கள் புரட்சியாளர்கள் என்கின்றார்கள். தாங்கள் மக்கள் நலனுக்காகத்தான் அரசை எதிர்ப்பதாக, வேறு கூச்சல் போடுவார்கள்.

இந்த ரகத்தைச் சேர்ந்தவர் தான், குளோபல் இணையத்தை நடத்தும் வியாபாரியான குருபரன். அண்மையில் ராஜபக்சவின் மகன் நாமல் தாக்கப்பட்டதாக வந்த செய்தியும், அதற்கு ஆதாரமாக வெளியிட்ட படத்தில் செய்த தில்லுமுல்லுகளையும் நாம் அம்ப.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: