தமிழ் அரங்கம்

Sunday, August 9, 2009

வடக்கு தேர்தல் முடிவு, "வசந்தத்தின்" விடிவல்ல


சிங்கள இனவாதம் தான், தமிழ் மக்களை பெரும்பான்மை மக்களுடன் இணைய இன்று தடையாக இருப்பதை தமிழ் மக்கள் மீளவும் உணர்த்தியுள்ளனர். புலிகள் தங்கள் பாசிச வழியில் இதைச் சொன்னார்கள். தமிழ் மக்களோ தமக்கு கிடைத்த இந்த வழியில், இதை கூறியுள்ளனர். இதை சுதந்திரமாக, மக்கள் தங்கள் சொந்தக்காலில் நின்று சொல்ல நாட்டில் ஜனநாயகமில்லை. அரச பாசிசமே நாடு முழுவதும் ஆட்சியாக நிலவுகின்றது. தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை, இந்த தேர்தல் எடுத்துக் காட்டுகின்றது.

1.இந்த தேர்தலால் தமிழ்....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: