தமிழ் அரங்கம்

Wednesday, August 26, 2009

பேரினவாத பரிசிட்டுகள் இனவழிப்பை எப்படி நடத்தினர் (விடியோ ஆதாரம் இணைப்பு – வலிமை குன்றியவர்கள் பார்க்கவேண்டாம்)

மகிந்த சிந்தனையும், அதன் ஜனநாயகமும் இதுதான். தமிழினத்தின் மேல், கைது செய்தவர்கள் மேல், சரணடைந்தவர்கள் மேல் ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்தனர். சிறிலங்கா அரசே குற்றக் கும்பலாக, கூட்டுப் படுகொலைகளை நடத்தியும், ஒரு இனத்தின் இனவழிப்பை நடத்தி முடித்துள்ளது.

இந்தப் பாசிசப் பயங்கரவாதத்;தின் மேல்தான், வெள்ளைவேட்டி அரசியல் முதல் ஜனநாயகத் தேர்தல் வரை நடத்தினர், நடத்துகின்றனர். புலியெதிர்ப்பு "ஜனநாயகம்" வரை பேசுகின்றனர். வடக்கின் "வசந்தம்" முதல் கிழக்கின் "உதயம்" வரை, தலையில் தூக்.....
.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: