தமிழ் அரங்கம்

Thursday, October 29, 2009

அந்த கறுத்தப் பெட்டி…

"'……."
' தர்மலிங்கம் அண்ணை இல்லையா...? "
'…….."'வாங்க தம்பி..."
'நீங்க எனக்கு பெட்டி ஒன்று செய்து தரோணும்."
'பெட்டியா… என்ன பெட்டி தம்பி...?"
'இதுதான் அண்ணை அளவு. சூட்கேஸ் மாதிரி, கொண்டு திரியக் கூடியதாய் இருக்கோணும்..."
'……….."
'டேய்… என்னடா செய்யுறியள்...? சின்னப்பொடியள் மாதிரி கத்திக் கொண்டிருக்கிறியள்.... கரியன் வாறான், சத்தம் போடாமல் இருங்கோ…!"
சண்முகசுந்தரம் மாஸ்ரர் வராததாலை கெமிஸ்ரிப் பாடம் பிறீ. பிறீ கிடைச்சால் கௌரி பாடுறதும்..., ரவி மேசேலை மோளம் அடிக்கிறதும் வழமையா......
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: