தமிழ் அரங்கம்

Monday, November 30, 2009

எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

பிரபாகரனுக்கு முந்தைய காலத்தின் அனைத்து மனித விரோத சமூக விரோத தவறுகளுக்கும், புலிகளே பொறுப்பு என்கின்றனர். இப்படி கூறுகின்ற அரசியல் பொதுத்தளத்தில், எதிர்ப்புரட்சி அரசியல் ஒரு அரசியல் கூறாக மீளவும் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தான் இனியொருவும், அசோக்கும் கூட, தமக்குத்தாமே லாடமடித்து அரசியல் வித்தைகாட்ட முனைகின்றனர். இதற்கமைய பொய், புரட்டு பித்தாலாட்டம், சூழ்ச்சிகள் இன்றி, இந்த வண்டியை ஓட்ட முடியாத வண்ணம் கடந்தகால அரசியல்.

அசோக்கின் இந்த கட்டுரை மக்களுக்காக போராடுபவர்கள் முன், ஒரு பலமான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. கடந்த காலத்தில் மக்களுக்காக போராடிய மனித வரலாற்றை, அதன் போர்க்குணாம்சத்தை கொச்சையாக்கி, அதை மிக இலகுவாக தமக்கு ஏற்ப சேறடிக்கின்றதும், அதைத் திரித்து புரட்டுகின்ற போக்கையும், அதன் எதிர்ப்புரட்சிகர அரசியல் குணாம்சத்தை எம்முன்னால் எடுத்துக் காட்டுகின்றது. கடந்தகால வரலாற்றையும், அதன் ஆவணங்களையும் தேடி முன்வைக்க வேண்டிய பாரிய பொறுப்பை, எமக்கு உறைக்கும் வண்ணம் முகத்திலறைந்து கூறியுள்ளது. செய்யவேண்டிய அரசியல் பணியில் (இதை நாம் முன்பே தொடங்கி இருந்தோம்) இதுவும் முதன்மையானது;) என்பதை, இந்தப் புரட்டான புரளிக் கட்டுரை எடுத்துக்காட்டியுள்ளது.

புலிகள் கடந்தகால....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: