தமிழ் அரங்கம்

Sunday, November 22, 2009

"இனியொரு" இணையம் தங்கள் எதிர்ப்புரட்சி வரலாற்றை திரித்து, கலையரசன் மேல் நடத்தும் இழிவரசியல்


இந்தக் கும்பல் தம்மை தூய்மையானவராக காட்ட, கலையரசன் மேலான ஒரு தாக்குதலை நடத்தியது. கடந்த காலத்தில் புலியல்லாத மாற்றுத்தரப்பின் பெயரில் நடத்திய இலக்கியச் சந்திப்புகள் முதல் புலம்பெயர் அரசியல் கூத்துகள் மக்கள் அரசியலை துறந்து நின்றதுடன், அதை கேவலப்படுத்தியது. குறிப்பாக மார்க்சியத்தை மறுத்தனர், திரித்தனர். இதன் மூலம் அனைத்து எதிர்ப்புரட்சிக் கூத்தையும் நடத்தினர். முன்னாள் இயக்க கொலைகாரர்கள், வலதுசாரிகள், தன்னார்வ கைக்கூலிகள், அரச எடுபிடிகள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்தே, புலியல்லாத ஒரு மாற்றை முன்னிறுத்தினர். இதைத்தான் புலிக்கு மாற்று என்றனர். மக்கள் விடுதலைக்கான அரசியல் பாதை என்றனர்.

இப்படி கூடிக் கும்மி அடித்து எதிர்ப்புரட்சி அரசியல் எல்லைக்குள் இயங்குவது தான் சரியானது என்று, முன்னின்று வழிகாட்டியவர்களில் இனியொரு ஆசிரியரான அசோக் முதன்மையானவர். மார்க்சியத்தை மறுத்து, மார்க்சியத்தை குழி தோண்டிப் புதைத்த புலியல்லாத கும்பலுடன் கூடி, மக்கள் அரசியலை நிராகரித்தவர் தான் இந்த இனியொரு அசோக். இப்படி
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: