தமிழ் அரங்கம்

Tuesday, December 15, 2009

சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)

நிகழ்காலத்தில் அரசியலில் ஈடுபடுபவர்கள், கடந்தகாலத்தை மிகத் தெளிவாக விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டும். இதை மறுப்பவர்கள் யார்? கடந்தகாலத்தின் எதிர்ப்புரட்சி அரசியல் வரலாற்றை, நிகழ்காலத்திற்கு மூடிமறைக்க விரும்பும் சந்தர்ப்பவாதிகள் தான். குறிப்பாக மாற்று அரசியலின் பெயரில் நிகழ்ந்த பலமுகம் கொண்ட எதிர்ப்புரட்சி அரசியலை பற்றிப் பேசாத, ஒரு "மார்க்சியத்தை" "முற்போக்கை" இன்று கதைக்கவும் முன்வைக்கவும் முனைகின்றனர். இதைத்தான் சமகால அரசியலாக, புது வேசத்துடன் முன்தள்ளுகின்றனர். கடந்த வரலாற்று இயங்கியல் போக்கை நிராகரித்த "மார்க்சியம்" என்பது, மக்களுக்கு எதிரானதை கடந்தகாலத்தில் இருந்து மீள ஏமாற்றித் திணிப்பதுதான்.

பாசிசத்துக்கு எதிராக கடந்தகாலத்தில் மக்களைச் சார்ந்து நின்று எதிர்வினையாற்றாத சந்தர்ப்பவாதிகள், இன்று "மார்க்சியத்தின்;" பெயரில் கும்மியடிக்க முனைகின்றனர். இவர்களுடன் கடந்தகாலத்தில் எதிர்ப்புரட்சி அரசியல் பாத்திரத்தை ஆற்றியவர்கள் கூடி, மார்க்சியம் பற்றி குசு குசுக்கின்றனர்.

"வட்டுக்கோட்டை தீர்மானம்", "நாடு கடந்த தமிழீழம்", "மே 18 இயக்கம்" .. என்று புலிகள், தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி வரலாற்றை.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: