தமிழ் அரங்கம்

Wednesday, January 13, 2010

அமிலப் பெண்கள் (இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )

போரிலும் பகையிலும்

முதல் பொருளாய்

அவளையே சூறையாடினாய்:

அவளுக்கே துயரிழைத்தாய்

உன்னால் அனாதைகளாக்கப் பட்ட குழந்தைகளையெல்லாம்

அவளிடமே ஒப்படைத்தாய்

தலைவனாகவும் தேவனாகவும் நீ தலை நிமிர்ந்து நடந்தாய்

(கவிஞர் ஃபஹீமாஜஹானின் ‘ஒரு கடல் நீரூற்றி’ தொகுப்பிலிருந்து)

பல பத்திகளில் எழுத வேண்டியவற்றை கவிஞரின் மேற்சொன்ன வரிகள் எளிதாகவும் விரிவாகவும் வெளிப்படையாகவும் விளக்குகிறது. போர்களிலும் பகைகளிலும் பல குடும்பங்களிலும் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஒவ்வொரு இடத்திலும் அவள் அத்திவாரமாக விளங்குவதாலோ........ முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: