தமிழ் அரங்கம்

Wednesday, January 31, 2007

விஜிதரனுக்காக நடத்திய வீரம் செறிந்த போராட்டம்

கிழக்கைச் சேர்ந்த விஜிதரனுக்காக, வடக்கு மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம்


வடக்கு மக்கள் ஒரு மக்கள் போராட்டத்தை நடத்தினார்கள் என்றால், அது கிழக்கைச் சேர்ந்த ஒரு மகனுக்காகவே நடத்தப்பட்டது. பல பத்தாயிரம் பேர் சுயாதீனமான இந்தப் போராட்டத்தை நடத்தினர். ஒரு மாத காலமாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. அனைத்து இயக்கங்களுக்கு எதிராகவும், குறிப்பாக புலிக்கு எதிராகவும் நடத்தப்பட்டது.


இந்த போராட்டத்தை கண்டு பயந்த புலிகள், வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் இப்போராட்டம் புலிகளை அரசியல் அனாதையாக்கும் என்று அறிவித்தனர். இந்த யாழ்ப்பாண மக்களா யாழ் மேலாதிக்கவாதிகள். இல்லை, ஒருநாளும் இல்லை. இதற்கு தலைமை தாங்கிய சிலரை பின் புலிகள் கொன்றனர். பலர் கடத்தப்பட்டு காணமல் போனார்கள்.


இந்த போராட்டத்தின் ஒளிவடிவம்






பதிவிறக்கம் செய்ய இங்கே வலது பக்க பட்டனை அழுத்தி Save Target As என்பதை தெரிவு செய்யவும்

No comments: