தமிழ் அரங்கம்

Friday, August 29, 2008

அனுராதாவின் மரணம் சொல்லும் செய்தி

புற்று நோய்யின் கோரத்தை,
அதையே தன் வாழ்வாக எதிர்கொண்டு,
அதை வாழ்வின் பக்குவத்துடன்,
ஒரு தீவிர முயற்சியுள்ள பெண்ணாக,
தான் எதிர்கொண்டு போராடிய வாழ்வியலை,
அதன் அனுபவத்தை,
மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்ளும் வண்ணம்,
சீரிய சமூக நோகத்துடன்,
எம்முன் அதை துணிவுடன் எடுத்து வந்த,
ஒரு சமூக ஜீவியின் மரணம்,
தன் மரணத்தின் ஊடாக,
பலவற்றை கற்கத் துண்டியுள்ளார்,
கற்றுக்கொடுக்கத் துண்டியுள்ளார்,
இதை புரிந்து கொண்டு,
செயல்படுவது தான்,
அவர்களுக்கான எமது அஞ்சலிகளாகும்.

No comments: