தமிழ் அரங்கம்

Tuesday, February 3, 2009

இதற்குதானே ஆசைப்பட்டாய் பிரபாகரா…

கேள்வி: தமிழீயத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பைநீங்கள் கருதுகிறீர்கள்?

பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும்.மேலும் மக்களால்
ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சிமட்டும் அங்கிருக்கும்.
நான் பலகட்சி ஜனநாயகத்துக்குஎதிரானவன்.
அந்த ஒரு கட்சி ஆட்சி மூலமாகத்தான் ஈழத்தைதுரிதமாக நாங்கள் முன்னேற்ற
முடியும். ஒரு சோசலிசஅமைப்பில் மக்களுடைய தேவைகள் மிக முக்கியமானவை.

கேள்வி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை வைத்திருப்பீர்களா?

பிரபாகரன்: இல்லை..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: